Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

சிறையில் கைதி  சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவுகள் வழங்கி கவணிக்கும் சிபிஐ அதிகாரிகள்

போலி பாஸ்போர்ட் உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜன்,  பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத்தள சிறையில்...

பரவசம் தரும் பாம்புக் கணவாய்

பாம்புக் கணவாய் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே. இது எங்கிருக்கிறது? என்று கேட்பவர்கள் தென்னாப்பிரிக்கா போகவேண்டும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய கணவாய் இதுதான். பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதால்...

சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள சொன்ன தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது

நாமக்கல் மாவட்டத்தில் சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள வலியுறுத்திய தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் அருகே ராமாபுரம் புதூரில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு...

மழையால் வீடு சேதம்

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குமாரசாமிநாடார் தெருவில் வசித்து வருபவர் மாடசாமி(வயது 42) ஆட்டோ டிரைவர் . தற்போது நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழையால் இவரது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்துது....

அரசு கல்லூரி ஆசிரியர்கள் அலட்சிய போக்கால் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை: மறுகூட்டலில் முதல் மாணவனாக தேர்ச்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த முஹம்மது அட்னான் ஹிலால்(17), தேர்வில் தோல்வி அடைந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டான். நன்கு படிக்கும்...

புது மாபிள்ளையை காணவில்லை

பாவூர்சத்திரம் அருகேயுள்ள  அரியப்புரம் ரகுமானியபுரத்தை சேர்ந்தவ சுப்பிரமணியன் மகன் குத்தாலிங்கம் என்ற சங்கர் (29). இவர் மளிகை  கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும்  நாளை...
- 2026

மழை வெள்ள நிவாரண உதவி கேட்டால் தமிழகஅரசு போலீஸ் தடியடி நடத்துவதா? ராமதாஸ் கண்டனம்

மழை வெள்ள நிவாரண உதவி கேட்டால் தமிழகஅரசு போலீஸ் தடியடி நடத்துவதா? ராமதாஸ் கண்டனம் தமிழகத்தில் கனமழையில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகள் கேட்டு சாலை மறியலில் கடலூர் மாவட்டத்தில் ஈடுபட்ட கிராம...

மீண்டும் வருகிறார் தர்மதுரை: ரஜினி படத் தலைப்பில் விஜய் சேதுபதி!

சலீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் RK சுரேஷ் தயாரிக்கும் படம் “தர்மதுரை”. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.இடம் பொருள் ஏவல் படத்திற்கு பிறகு இயக்குனர்...

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்: நாசர் பேச்சு!

புதுமுக இயக்குநர் மனோன் .எம் இயக்கியுள்ள படம் ‘கா..கா..கா..’ இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.படத்தின் தலைப்பிலேயே ‘கா..கா..கா..’ ஆபத்தின் அறிகுறி என்று போட்டுள்ளார்கள். இயக்குநர் மனோன் ஒரு பெங்களூர்த்தமிழர்.  இவர்...

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் : வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:– நேற்று அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. இதேபோல் தெற்கு அந்தமான்...

நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை ,தீர்த்தவலம் நடைபெற்றது கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோயிலில் சுவாதி...

மழை வெள்ளத்தில் பலியான குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :– தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெங்கதேவன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூடேசன் என்பவரின் மகள்...
- 2026

Recent articles

spot_img