செங்கோட்டை ஸ்ரீராம்

About the author

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பூட்டிய வீட்டில் புகுந்து நகை, பணம் கொள்ளை

பூட்டிய வீட்டில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.   நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே தெற்குகழுநீர்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி மீனாட்சி(55). கணவர் இறந்து விட்டார். இவர்களது...

தீபாவளிக்கு தமிழக அரசு டாஸ்மாக்கில் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு !

தமிழகத்தில் தீபாவளிக்கு அரசு நிறுவனமான டாஸ்மாக் ரூ.370 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 826 டாஸ்மாக் கடைகளும், 3 ஆயிரத்து 838 மதுக்கூடங்களும் (பார்) செயல்பட்டு...

மருமகளின் தலையை வெட்டி பட்டப்பகலில் தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது

தருமபுரி மாவட்டத்தில் மருமகளின் தலையை பட்டப்பகலில் வெட்டி தெருவில் எடுத்து சென்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குத்தாலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் ரமேஷ்...

மாணவர் விடுதிக்கு உணவுப்பொருள் சப்ளை செய்ய ரூ.7 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அமைச்சரின் மனைவி

    ஊழல் புகார்கள் ஏற்கனவே உள்ள நிலையில் சமூக நலத்துறை கர்நாடகமாநில அமைச்சராக இருப்பவர் ஆஞ்சநேயா. அவர் கடந்த ஜூன் மாதம் சமூக நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளுக்கு தலையணை மற்றும்...

அன்புமணி ராமதாஸின் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடை கோரிய மனு உச்ச நீதிமன்றதில் தள்ளுபடி

  முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்டுள்ள இரு ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. காங்கிரஸ்...

வைகோ தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை:  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தங்களின் அன்புத் தாயார் திருமதி மாரியம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால்...

ஓடும் பேருந்தில் இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுநர் கைது

பெங்களூர்:பெங்களூரில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மினி பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையில்...

பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு விவகாரம்: புதிய மனு தாக்கல் செய்த விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இன்று புதிய மனுவை...

பைரவ வழிபாடு; பைரவர் ஆலயங்கள்

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை...

பைரவர்!

சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர். * பைரவர் என்பது வடமொழிச்சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளும் பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு...

சிவாஜி சிலையை அகற்றுவது எப்போது?: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கபட்டுள்ள சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்று ஒரு வாரத்தில் பதில் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை முன்பு...

ஓடும் பஸ்சில் இளம் பெண்ணை மாறி மாறி கற்பழித்த டிரைவர், கிளீனர் கைது

ஓடும் பஸ்சில் 19 வயது இளம் பெண்ணை பஸ்சின் டிரைவர் ரவி (26) மற்றும் கிளீனர் மஞ்சு (23) ஆகியோர் மாறி மாறி கற்பழித்த கொடூர சம்பவம் பெங்களூரின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ளது...

Categories