Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

நாளை இந்திய சர்வதேச குறும்பட விழா

இந்திய சர்வதேச குறும்பட விழா 2015 மார்ச் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அன்னை திரையரங்கில் நடைபெறுகிறது. 66 நாடுகளில் இருந்து வந்து...

இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நியூசிலாந்து: டி.வில்லியர்ஸ்

ஆக்லாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதியான அணி நியூசிலாந்து என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்...

இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா?: சச்சின் சொன்ன பதில்!

துபை இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்லுமா என்று சச்சினிடம் கேள்வி கேட்கப் பட்டது. ஏற்கெனவே உலகக் கோப்பை குறித்த சச்சினின் வீடியோ ஒன்று இணையத்தில் யுடியூபில் உலா...

7 வயது சிறுமி கொலை: பூசாரிக்கு 10 ஆண்டு சிறை

வேலூர்: வேலூரில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பூசாரிக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. வேலூர், குடியாத்தம் பிச்சனூரைச் சேர்ந்த குமார் (50) என்பவர் அங்குள்ள...

மோடி பொய்யான தகவலைக் கூறுகிறார்: இ.கம்யூ. குற்றச்சாட்டு

புதுச்சேரி: நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொய்யான தகவல் கூறிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இந்திய...

வெறுப்பு அடைந்தால் அமைச்சர் வி.கே.சிங் ராஜிநாமா செய்யட்டும்: காங்கிரஸ்

புது தில்லி: தில்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா...
- 2026

ஜானகி அம்மா பேத்தி என்று பாராட்டப்பட்ட ஸ்ருதி!

யூடிபில் மட்டும் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ள “திக்கித் தெணறுது தேவதை” பாடல் மூலமாக அறிமுகமான ஸ்ருதி, இப்போது ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ், U.P.மருது இயக்கத்தில் வெளியாகியுள்ள “அகத்திணை” படத்தில் கவிஞர் வைரமுத்து...

மீண்டும் தேசிய விருது: நா.முத்துக்குமார் மகிழ்ச்சி

சென்னை: தனக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, 'சைவம்' திரைப்படத்தில் நான் எழுதிய 'அழகே அழகு'...

ஆப்கானிஸ்தானில் அப்பாவி பஸ் பயணிகள் 13 பேர் சுட்டுக் கொலை

காபுல்: தெற்கு ஆப்கானிஸ்தானில் பஸ் பயணிகள் 13 பேரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இன்று காலை சுட்டுக் கொன்றனர். நாட்டின் அப்பாவி மக்களைக் குறிபார்த்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளதாக ராணுவ...

மீனவர் பேச்சுவார்த்தை நிறைவு

சென்னை தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், அரசுத் தரப்பு என நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. சென்னை மீன் வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை, சுமார் 8 மணி...

28ஆம் தேதி பந்த்தில் பாஜக பங்கேற்காது: தமிழிசை

சென்னை: தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். போராட்டத்தால் அனைத்துத்...

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனார் குஷ்பு: சோனியா அறிவிப்பு

புது தில்லி: திமுகவில் இருந்து விலகி, சோனியாகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு இப்போது காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி கிடைத்துள்ளது. இவருக்கு கட்சியில் என்ன பதவி என்று...
- 2026

Recent articles

spot_img