மீனவர் பேச்சுவார்த்தை நிறைவு

Published:

சென்னை தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், அரசுத் தரப்பு என நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. சென்னை மீன் வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை, சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகவும், இரு தரப்புக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் மீன்பிடித்தல் தொடர்பாக இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான கோரிக்கைகள் எழுத்துபூர்வமாக கையெழுத்தாகியுள்ளன.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img