பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து: மோடி இரங்கல்
தெற்கு பிரான்ஸில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்பாராத இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தாரின் துக்கம், வலியை தாமும் பகிர்ந்து கொள்வதாகக்...
சொந்தமாகக் கார் வாங்கி ஓட்டலாம்: ஸ்டேட் பாங்க் ஏற்பாடு
சென்னை: ஓட்டுநருக்கான சிறப்பு நிதி உதவித் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ தொடங்கியுள்ளது. ஓலா வாடகை கார் நிறுவனமும், எஸ்.பி.ஐ.யும் இணைந்து வாடகை கார் ஓட்டுநர்கள் பயனடைவதற்கான "ஓலா...
முன்னாள் அமைச்சர் பரமசிவன் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்
சென்னை; தமிழக முன்னாள் அமைச்சர் அ.மா. பரமசிவன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்ட...
இந்தியாவின் அதிக வயதான பெண்மணி குஞ்சன்னம் மரணம்
திருச்சூர்: இந்தியாவின் மிக வயதான பெண்மணி குஞ்சன்னம் குட்டி மரணம் அடைந்தார். இவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் மரணமடைந்த அவருக்கு...
148 பேருடன் விமானம் விபத்து: மீட்புப் பணி தாமதம்
148 பேருடன் விமானம் தெற்கு பிரான்சில் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில், மீட்புப் பணிகள் தாமதமாகும் என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். அந்தப் பகுதி மிகவும் உள்ளடங்கிய பகுதி என்றும்,...
தோல்வியுற்ற சோகம்: அழுத தீர்த்த மார்கல் உள்ளிட்ட தென்னாப்பிரிக்க வீரர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அதிரடியாக ஆடி, 43 ஓவரில் 281 ரன் குவித்தது....
அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது
கம்பம்: கம்பம் அருகே அரசு பஸ்ஸில் கஞ்சா கடத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக்...
சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்புக்கு விடை காண கொ.ஜ.க கோரிக்கை
சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. மாநில அரசு குளிர் பதனக் கிடங்குகள் அமைத்து விவசாயிகள்...
பிளஸ் 2-வில் பிட் அடித்து சிக்கிய 3 மாணவர்கள்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தேனி: பிளஸ் 2 தேர்வில் ‘பிட்' அடித்த 3 மாணவர்கள் அதிகாரியிடம் சிக்கினர். அவர்களை சரியாகக் கண்காணிக்கவில்லை எனக்கூறி 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம்...
சகாயத்தின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: இந்திய கம்யூ. கட்சி
சென்னை: சகாயத்தின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது...
66-ஏ சட்டப்பிரிவு நீக்க உத்தரவு: ரவிசங்கர் பிரசாத் வரவேற்பு
புது தில்லி: சமூகவலைதளங்களில் கருத்தை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் 66 ஏ சட்டப் பிரிவை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை...
தெற்கு பிரான்சில் 148 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது
ஜெர்மன் விங்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று, தெற்கு பிரான்சில் பிராஞ்ச் ஆல்ப்ஸ் பகுதியில் 148 பேருடன் விழுந்து நொறுங்கியது என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ...
