தோல்வியுற்ற சோகம்: அழுத தீர்த்த மார்கல் உள்ளிட்ட தென்னாப்பிரிக்க வீரர்கள்

south-africa உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அதிரடியாக ஆடி, 43 ஓவரில் 281 ரன் குவித்தது. மழை பெய்ததால், 43 ஓவரில் 298 ரன் என்ற வெற்றி இலக்கு நியூசிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்கம் முதலே நியூசிலாந்து அதிரடியாக ஆடி, ரன் சேர்த்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் வெற்றி வாய்ப்பு வந்தது. ஆனால், பதட்டத்தில், 2 ரன் அவுட் வாய்ப்பையும், 3 கேட்ச் வாய்ப்புகளையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் கோட்டை விட்டனர். இதனால் வெற்றி கைநழுவிப் போனது. இது தவிர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டு கடைசி ஓவரில், கடைசி பந்துகள் வரை வெற்றிக்கான விறுவிறுப்பை தங்கள் வசம் வைத்திருந்தும், வெற்றி கைநழுவியதில், தென்னாப்பிரிக்க வீரர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். மார்கல் மைதானத்தில் நடுவே அமர்ந்து கேவிக் கேவி அழுது தீர்த்தார். அவர் கண்களில் நீர் கரைபுரண்டது. முக்கியமான ஒரு போட்டி கைவிட்டுப் போன சோகத்தில், அவரை தேற்ற உடன் இருந்த வீரர்கள் வந்தனர். தென்னாப்பிரிக்க ரசிகர்களும் பெருத்த சோகத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories