புது தில்லி: சமூகவலைதளங்களில் கருத்தை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் 66 ஏ சட்டப் பிரிவை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார். ‘பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ் நடந்து வரும் இந்த ஆட்சியில் பேச்சு சுதந்திரத்திற்கு பெரும் மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது,’ என்று அவர் கூறினார்.
66-ஏ சட்டப்பிரிவு நீக்க உத்தரவு: ரவிசங்கர் பிரசாத் வரவேற்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

