சென்னை: ஓட்டுநருக்கான சிறப்பு நிதி உதவித் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ தொடங்கியுள்ளது. ஓலா வாடகை கார் நிறுவனமும், எஸ்.பி.ஐ.யும் இணைந்து வாடகை கார் ஓட்டுநர்கள் பயனடைவதற்கான “ஓலா பிரகதி’ என்ற இந்த திட்டத்தை நேற்று சென்னையில் அறிமுகம் செய்து வைத்தது. இது குறித்து வங்கி முதன்மை பொது மேலாளர் பிரகாஷ் ராவ் பேசியபோது, கார் ஓட்டுநர்கள் தொழில்முனைவதற்கான திட்டத்தில், விரைவாக நிதி உதவி பெறும் வசதி, எளிய முறையில் தவணை செலுத்தும் வசதி, மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் நேரடியாக வங்கியை அணுகும் முறை உள்ளிட்டவற்றைப் பயனாளிகள் பெறலாம். மேலும், வாடகைக் கார் ஓட்டுநர்கள் விரும்பிய கார்களை வாங்கிகொள்வதற்கு 90 சதவீத நிதியை வங்கி தருகிறது. பயனாளிகள் 2-3 ஆண்டுகளில் பணத்தைத் திருப்பி செலுத்தி கார்களை உரிமையாக்கிக் கொள்ளலாம். இந்தியாவில் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 150 கார்களுக்கு நிதி உதவியளித்துள்ளோம். மேலும், ஓலா நிறுவனம் இத்திட்டத்திற்கென ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு நகரங்களில் 15 ஆயிரம் கார்களுக்கு நிதி உதவி வாய்ப்பினை கார் உரிமையாளருக்கு ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டுநர்கள் தொழில் முனைவோராகவும், உரிமையாளராகவும் விளங்கும் முறையில் இத்திட்டம் செயல்படும். – என்றார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
நெல்லை
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
Entertainment News
Previous article
Next article

