பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
அறிவித்தார் அம்மா செய்துமுடித்தனர் அமைச்சர்கள்
சென்னை:பொதுமக்களின் தாகம் தணிக்க, அ.இ.அ.தி.மு.க. சார்பில் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தனது கட்சியினருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.விடுத்த சில...
ஹாங்காங்: பெற்றோரை சமைத்து உண்ட நபருக்கு ஆயுள் சிறை
ஹாங்காங்: பெற்றோரை சமைத்து உண்ட ஹாங்காங்கைச் சேர்ந்த நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹாங்காங்கைச் சேர்ந்தவர் ஹென்றி ச்சா(31). இவர் தன் பெற்றோறைக் காணவில்லை என...
ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு: ஆகஸ்டுக்குள் நிறைவடையுமாம்!
புரி: நாடு முழுவதும் நடைபெற்று வரும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்டு மாதத்துக்குள் நிறைவடைந்து விடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஹெச். எஸ். பிரம்மா...
சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது: மோடி வாழ்த்து
மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார். தற்போது 77 வயதான...
கோவையில் பைக் – பஸ் மோதல்: மாணவர்கள் இருவர் பலி
கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி கௌசல்யா, மாணவர் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு மாணவி...
சிங்கப்பூர் முதல் பிரதமர் லீயின் இறுதிச் சடங்கில் மோடி பங்கேற்கிறார்
சிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமானவரும் அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ (91)வின் இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். திங்கள்கிழமை காலமான லீயின் இறுதிச்...
“தர வரிசை அறியா பேதமை”
"தர வரிசை அறியா பேதமை" கி.வா.ஜ., ஒரு கட்டுரையில்: தங்கம், தன்னைப் படைத்த பிரம்மதேவனிடம் சென்று, குலுங்கிக் குலுங்கி அழுததாம். அதைப் பார்த்த பிரம்மா, 'தங்கமே... ஏன் இப்படி அழுகிறாய்...'...
தமிழ் வருடப் பிறப்பு (ஏப்.14) அன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ் வருடப் பிறப்பான சித்திரை 1 (ஏப்ரல் 14) அன்று விடுமுறை தினம் ஆகிறது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14,...
தினசரி மனைவியின் காலை தொட்டுக் கும்பிட்டு வெளியில் செல்லும் அமைச்சர்
புது தில்லி: ஒவ்வொரு நாளும் தன் மனைவியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு வெளியில் செல்கிறார் மாநில அமைச்சர் ஒருவர். அவர், தில்லி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர்...
காஷ்மீர்: ஒரு மாணவர்கூட இல்லாத பள்ளிகள் 124
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு மாணவர்கூட இல்லாமல் இயங்கும் 124 பள்ளிகள் உள்ளதாக அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் மாநில சட்டப் பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு...
பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இறுதிப் போட்டிக்கு தகுதி
உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. கடைசிப் பந்துக்கு முந்தைய பந்தில், நியூசிலாந்து அணி வெற்றிக்குத் தேவையான ரன்னைப் பெற்றது. நெருக்கடியில் சிக்ஸர்...
நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான கூட்டம் பிப்ரவரி 17-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்...
