“தர வரிசை அறியா பேதமை”

“தர வரிசை அறியா பேதமை” கி.வா.ஜ., ஒரு கட்டுரையில்: தங்கம், தன்னைப் படைத்த பிரம்மதேவனிடம் சென்று, குலுங்கிக் குலுங்கி அழுததாம். அதைப் பார்த்த பிரம்மா, ‘தங்கமே… ஏன் இப்படி அழுகிறாய்…’ என்று கேட்டாராம். உடனே தங்கம் சொன்னதாம்… ‘என்னையும் படைத்து, அந்த தட்டானையும் படைத்தாயே… அதனால் தான் அழுகிறேன்…’ என்றதாம். ‘ஏன் உனக்கு அவன் மேல் கோபம்… உன்னை நெருப்பிலிட்டு உருக்குகிறானே… அதனால் வருத்தமா?’ என்று கேட்டார். ‘இல்லை… அப்படிச் செய்வதனால் தான் நான் மாசு நீங்கி ஒளிர்கிறேன்…’ என்றது தங்கம். ‘அப்படியானால், அவன் பட்டறையில் வைத்து தகடாகத் தட்டுகிறானே… அதனால் உனக்கு வேதனை உண்டாகிறதா?’ என்று கேட்டார். ‘இல்ல இல்ல… தகடாக மாறினாலும் இறைவனுக்கே கவசமாகி விடுகிறனே…’ என்றது தங்கம். ‘பின்னே, அவன் பெரிய துளையிலிருந்து சிறிய துளையிட்டு, உன்னைக் கம்பியாக இழுக்கிறானே அப்போது உன் உடல் நலிந்து, நைந்து துன்புறுகிறாயோ…’ என்றார். ‘இல்ல இல்ல… நல்லவர்களை எல்லாம் தங்கக் கம்பி என்று என்னைத் தானே உவமானமாகச் சொல்கின்றனர்; அதனால, அதற்காக வருத்தமில்லை…’ என்றது தங்கம். ‘இதற்கெல்லாம் வருத்தம் இல்லை என்றால், நீ புலம்புவதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார் பிரம்மா. ‘அந்தப் படுபாவி என்னை எடை போடும் போது, தராசில் என்னை ஒரு தட்டில் வைத்து, எனக்குச் சமமாக, மற்றொரு தட்டில், குன்றிமணியை வைத்து நிறுக்கிறானே… அந்த அவமானத்தை என்னால் தாங்க முடியவில்லை…’ என்று புலம்பியது தங்கம். — தர வரிசை அறியா பேதமையை, இப்படி அழகாகக் கற்பனை செய்து, வடமொழி கவிஞர் ஒருவர் பாடியிருக்கிறார்.download (1)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories