Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
உலக சைக்கிள் தினம் – ஜூன் 3
இன்று உலக சைக்கிள் தினம். ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிற ஒரு நாள்.
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 3)
ஸ்ரீ மஹாஸ்வாமியின் இந்தக் கேள்விக்கு நான் சிறிது யோசித்து என்னைத் தெளிவாக்கிக்கொண்டு பின்னர் பதிலளித்தேன்.
திருப்புகழ் கதைகள்: மன்மதன் அம்பு!
காம தேவனின் வாகனம் கிளி. ரதி தேவி காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம். அடுத்து இராமர்
இனி… அறநிலையத் துறை ஏட்டில்… ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’னு செய்தி வரும்!
இனி - விரைவில் - அறநிலையத் துறை என்னும் புத்தகத்தில் - "நடுவில் பல பக்கங்கள் காணோம்" - என்ற செய்தி வரும்.
அச்சத்தைக் கொல்! துணிந்து நில்! கொரோனாவை வெல்!
இது ஒன்றும் இந்தியர்களுக்கு புதிதல்ல. இந்த வழக்கம், அம்மை நோய் வந்தபோது, நாம் அனைவரும் கடைபிடித்து வந்தோமே! அதே போன்று தான்
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 2)
மஹாஸ்வாமி என் முன்னால் இருந்த பக்தருக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார்கள். இப்போது அவர் இரண்டு காரியங்களில் ஒன்றைச் செய்யலாம்.
திருப்புகழ் கதைகள்: சிவபெருமான் ஆமையின் ஓட்டைத் தரித்த வரலாறு!
தாருகாவனத்து முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவர்களது மனைவிமார் கற்பே உயர்ந்தது என்றும் கருதினார். கர்மமே
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி!
அறிமுகம்: The Mountain Path என்ற ஸ்ரீரமணாஸ்ரம இதழில், 2019-20 வருடங்களில் ஆங்கிலத்தில் பிரசுரமான தொடரை நன்றியுடன் இங்கே, ”ஸ்ரீ மஹாஸ்வாமி - ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி” என்ற தலைப்பில் தமிழாக்கித்...
இந்திய தேசம் ஒரு ’ஒன்றியமெனில்’ தமிழ்நாடு ஒரு ‘ஊராட்சியா’?
நீதிக்கட்சி இந்தியச் சுதந்திரத்தை நேசித்ததில்லை என்பதும்; பாரத தேசத்தை ஒன்றாமல், பிரிட்டிஷ் அரசையே ஒண்டியிருந்தது என்பதும் தானே வரலாறு
இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
இலங்கையில் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துக் கொடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்க வேண்டும்.
வெறும் கோயில் அல்ல… உயிருள் கலந்துவிட்ட உணர்வுப் பெட்டகம்!
ஸ்ரீரங்கம் வெறும் கோவில் மாத்திரம் அல்ல……. உள்ளத்துள் கலந்து விட்ட உயிரோவியம்!
கல்விக் கொள்கையில் மொழிச் சாயம் பூசினால்… இப்போது கதைக்கு ஆகுமா?!
கல்வி அமைச்சரின் எதிர்ப்பு கவலைக்குரியது (துக்ளக் 2-6-2021) கட்டுரையில் சத்யா குறிப்பிட்டுள்ளது போல 3, 5 ஆம் வகுப்பு
