Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
திருப்புகழ் கதைகள்: குறமகளுடன் முருகனை மணம்புரிய அருளியவன்!
என வள்ளி தான் அந்த மேயாத மான் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் பாடல் பலர் கண்டு, கேட்டு மகிழ்ந்த பாடல் அது.
திருப்புகழ் கதைகள்: முப்புரம் எரித்தவன் ரத அச்சினைப் பொடி செய்த தீரன்!
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அதுபொடி செய்த அதிதீரா
திருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்…!
யோக நெறியை விநாயகர் முதலாவதாக மேருமலையில் எழுதினார் என்று பொருள் கொள்வதே மிகச் சிறப்பானதாகும்.
கொரோனா தடுப்பூசி… ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்?
நீங்களே உங்களுக்கு உகந்த முடிவை எடுங்கள். என்னுடைய சிபாரிசு அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்பதே!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா?
மரணங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்து வருவதைப் பார்க்கையில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
திருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்!
இப்படி விநாயகருடைய எழுத்தாணியைத் தாமதிக்கச் செய்ய இடையிடையே கடினமான 8,800 சுலோகங்களைப் பாடினார்.
திருப்புகழ் கதைகள்: கப்பிய கரிமுகன்!
தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப் படுகிறது.
கோயில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்!
[கோவில் என்றாலே அது இந்து வழிபாட்டு தளங்களை மட்டுமே குறிக்கும் சொல். அதனால்..இந்து கோவில்கள் என்று குறிப்பிட
சர்ச்களின் குரலை ஒலிக்கும் மணியரசன்கள்! தெய்வத் தமிழ் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?!
இன்று என் பொறுப்பில், இந்த ஜனநாயக நாட்டில், எனக்குள்ள பேச்சுரிமை வட்டத்திற்குள் நான் என் வரை எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
திருப்புகழ் கதைகள்: 2. பழம் நீ அப்பா
விநாயகப் பெருமானின் கைத்தல நிறைகனி யின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர்.
புத்தாண்டுச் சிறுகதை: ஆரோக்கிய பந்தங்கள்!
பொறுமையாய் காலையில் இருந்து மனதில் அரித்துக் கொண்டிருந்த விஷயங்களை கோபுலு, சுமியிடம் கேட்டு விட தீர்மானித்தார்.
மேலோர்கள் மெச்சிடவே வாழ்ந்திடுவோம் புத்தாண்டில்!
வெற்றியெல்லாம் தாய்நாட்டின் தாளிணையில் அர்ப்பணிப்போம்
அர்ச்சிப்போம் சேவையால் மேதினியின் மேன்மைக்கே.
