தமிழன் தலைகுனிந்து அரை நூற்றாண்டு ஆகிறது!

stalin-goback-to-modi
stalin-goback-to-modi

ஒடிசாவில் நவீன் பட்நாயக் அரசு தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியிலிருக்கிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது பா.ஜ.க.தான்! ஆனால், பிரதமர் மோடியோ அவரது அமைச்சர்களோ முதல்வர் நவீனை கண்டபடி விமர்சித்ததில்லை!

முதல்வரும் பிரதமரை தடித்த வார்த்தைகளால் ஒருபோதும் சாடியதில்லை. இத்தனைக்கும் அங்கே ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டசபையில் பலமாக மோதிக்கொள்கின்றன!

கண்டன ஆர்பாட்டங்கள், அரசியல் ரீதியான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் கனஜோராக நடக்கின்றன!

மஹாராஷ்டிரா, மே.வங்கம், ராஜஸ்தான், டில்லி போன்ற எதிர்க்கட்சியாளும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ஒடிசா நிலவரம் வியப்புக்குரியதாக விளங்குகிறது! தங்கள் இயலாமையை மறைக்க, கண்டதற்கெல்லாம் மத்திய அரசு மீது பழியைப்போட்டு தப்பிக்க நினைக்கும் இவர்கள் எங்கே!

மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொள்ளாமல், ஆனால், அதேசமயம் தனது அரசியல் தனித்துவத்தை இழக்காமல் ஆட்சி புரியும் நவீன் எங்கே! ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்பது இதுதான்! அதனால்தான் நாடாளுமன்றத்திற்கு, பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்கள்கூட மாநிலத்திற்கு நவீனையே தேர்ந்தெடுத்தனர்!

naveen patnaik
naveen patnaik

இத்தகைய ஒரு சிறப்பான மத்திய-மாநில உறவு நிலவ காரணம், மோடியும் சரி, நவீனும் சரி, தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் பேசும் அரசியல்வாதிகளாக விளங்குவதுதான்!

இந்நேரத்தில் இங்கே ஒன்றை குறிப்பிட்டேயாக வேண்டும்! ஒடிசாவிலிருந்து போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டு, ஐந்து மாநிலங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது! அங்கே அரசியல் பேசாத முதல்வர், அவரது அனைத்து நடவடிக்கைகளையும் அரசியலாக்காத எதிர்க்கட்சி இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது!

ஆனால், நம்ம ஊரில்?

ஆக்ஸிஜன் தயாரிக்க தொடங்கவிருக்கும் ஆலைக்கு எதிராக கோஷம், போராட்டம், கருத்துக்கேட்பு, கூட்டத்தில் கல்வீச்சு!!

தமிழன் தலைகுனிந்து அரைநூற்றாண்டு ஆகிறது!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories