Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
தியானமே சிறந்த பரிசு! ரசிகர்களுக்கு சமந்தா சிபாரிசு!
சமந்தாவை இயக்குனர் குணசேகரின் புராணகால திரைப்படமான சகுந்தலத்தில் கூடிய விரைவில் காணலாம். Source: Vellithirai News...
தேர்தல் அறிக்கையும் அதன் ஆதியும் அந்தமும்!
இந்த தேர்தல் அறிக்கை என்பது சம்பிரதாயமா, சடங்கா அல்லது ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியின் வழிகாட்டு நெறிமுறை
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 31)
வழியை ஆய்ந்து, அதை மனத்திற்கு ஏற்றவாறு அறிந்து நிர்வகிக்க வேண்டும். உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள்
தினசரி ஒரு வேத வாக்கியம்: 21. நான் யார்? உடலா?
நான்' என்ற எண்ணத்தை தனியாகப் பார்ப்பவன் ஜீவன். எங்கும் நிறைந்த 'நானோடு' தன்மயம் அடைந்தவன் யோகி. எத்தனை அலைகள் இருந்தாலும்
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 30)
நமக்குப் பிடித்தவர்களுடன் பேசிக் கொண்டோ, பிடித்த வேலையில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தோம் என்றால்
பங்குனி உத்திரம்: அரங்கனின் சேர்த்தி சேவையும் ப்ரணய கலஹ உத்ஸவமும்!
ஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றுள் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம். பிரம்மதேவன்...
நெல்லையில் பங்குனி உத்திர திருவிழா!
பங்குனி உத்திரம் திருவிழா: அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயிலில்! இன்று 21.3.2021.காலை 11மணிக்கு மேல் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல், தீபாராதனையும் நடைபெற்றது. ...
மணப்பாறைல… தமுமுக.,வின் ஜவாஹிருல்லாவ உள்ளே விடமாட்டோம்னு போராடலாமா?!
இப்படி ஒவ்வொரு தொகுயிலும் ஏதாவது ஒரு கூட்டம் கிளம்பினால் தேர்தல் எப்படி முறையாக நடக்கும்..
மஹாராஷ்டிர கூட்டணி அரசு இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கும்??
சச்சின் வாஸேயை பார் (bars), உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மாதம் ரூ 100 கோடி மிரட்டி பணம் பறிக்க
அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன்!
அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லை. அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதற்குப்...
விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 29)
அதாவது தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற
