Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
உயிருக்கு போராடிய முதியவர்க்கு தன்னுடைய ஆக்ஸிஜனை கொடுத்த மருத்துவர்!
ஆனால் 15-20 நிமிடங்கள் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் இருந்ததால் அவருடைய நிலைமை மோசமாகியதால்., வெண்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டார்.
தெலுங்கானாவுக்குள் மாவோயிஸ்டுகள்! ட்ரோன் மூலம் கண்காணிப்பு!
சத்தீஸ்கர் மாநில காவல் துறைக்கு, தெலுங்கானா காவல் துறை எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்! வட்டி, விதிமுறைகள்..!
மற்ற எந்த வங்கிகளிலும் சேமிப்பு கணக்கை வைத்திருக்கக் கூடாது
படம் எடுக்க வேண்டும்.. நடிகையின் ஆசையை நிறைவேற்ற சொந்த வீட்டில் திருடிய கணவன்!
மனைவி சுசித்ராவிற்கு சொந்தமாக படம் இயக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இருந்து வந்ததால், அவருக்கு பணம் தேவைப்பட்டது.
மாமனாருடன் சென்ற மருமகள்! அதிர்ச்சியில் கணவர்!
போலீசார் நடத்திய விசாரணையில் மாமனாரும் மருமகளும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டே இருப்பதாக கூறப்பட்டுள்ளது
ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததால் மிரட்டுகிறார்கள்: கிரிக்கெட் வீரரின் மனைவி முறையீடு!
இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலில் நவீன நாரதர்!
இந்திய அரசியலில் மிகபெரும் அறிவாளியும், பெரும் விவகாரங்களை இங்கு செய்வித்து நாட்டுக்கு மகா முக்கிய பங்களிப்பினை செய்தவர்
பொண்ணு இருந்தா சொல்லுங்க: கைலாச அதிபருக்கு 90’s கிட்ஸ் எழுதிய கடிதம்!
திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை போன்ற கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி...
10 அடி நீள மலைப்பாம்பு! தீயணைப்பு வீரரை கடித்ததால் பரபரப்பு!
இதனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்
கொரோனா: ஆபத்தான கட்டத்தில் மருந்தை செலுத்த ஆலோசனை!
அமெரிக்காவில் இது போல் முழுமையாக ஆய்வு முடிக்கப்படாத மருந்துகளை ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு வழங்குவது என முடிவு செய்துள்ளனர்.
அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம்: விஜய் பிரபாகரன் டி-ஷர்ட் அணிந்து ட்விட்!
வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து இந்தி மொழிக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஏமாற்றிய காதலன்! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!
விஜய் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் அண்மையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார்
