Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
சூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும்!
அதில், சூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் – போலீஸார் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு!
இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் போலீஸாரிடம் வாக்கு வாதம் தள்ளுமுள்ளு. போக்குவரத்து பாதிப்பு.
ரெடியா கலாம்?ரெடியாகலாம்!
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஒரே சமயத்தில் படித்தவர்கள். இது கலாமைப் பற்றி சுஜாதா எழுதியது.
ராணி இதழாசிரியர் ராமகிருஷ்ணன் காலமானார்!
கடைசிக் காலங்களில் தாயாருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்தது குறித்து
இன்று… ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆராதனை நாள்!
இன்று (17.09.2020) மகாளய அமாவாசை. சிருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித
ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளின் ஆராதனை நாள்
திமுக Vs அதிமுக: ‘நீட்’டுக்குக் காரணம் யார்? நீளும் வார்த்தைப் போரின் பின்னணி!
அவர் இது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று அறிவுறுத்தியதன் பேரில் அது மேலே தொடரப்படவில்லை...
சிம்லா ஸ்பெஷல்: புதிய கோணத்தில் பழைய கதை!
ஆகவே பிரியங்கா வாத்ராவிற்கு வீடு கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து நடிகர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்!
ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்!
பதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.
செப்டம்பர் 21ல் பள்ளி கல்லூரிகள் திறப்பா?
செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு மாணவர்கள்
உயிருக்கு போராடிய முதியவர்க்கு தன்னுடைய ஆக்ஸிஜனை கொடுத்த மருத்துவர்!
ஆனால் 15-20 நிமிடங்கள் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் இருந்ததால் அவருடைய நிலைமை மோசமாகியதால்., வெண்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டார்.
