தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

கொரோனா: ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை!

அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

பைக்கில் வந்த இன்ஜினியர்கள்! நடுரோட்டில் தாக்கி செல்போன் ஏடிஎம் கார்டு பறிப்பு!

பேரும் சுரேஷிடம் இருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டுகள், பார்த்தசாரதியிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்று தப்பியது கும்பல்.

குப்பைக்குள் கிடந்த ரூ.2 லட்சம்! குடிசை வீட்டில் கண்டெடுத்த போலீசார்!

அந்த வீட்டில் ஆங்காங்கே பணம் சிதறிய நிலையிலும், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பைகளில் சில்லரைகள் குவிந்து கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுவனுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு! ஆசிரியர் கைது!

பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் நாட்கள் செல்ல செல்ல சிறுவனுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டியுள்ளார்.

சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு! இளைஞர் கைது!

அருகே வசித்து வரும் 11 வயது மற்றும் 6 வயது சிறுமிகளிடம்

வரதட்சணைக்காக மனைவியின் ஆபாசப் படத்தை வெளியிட்ட கணவன்! மனமுடைந்த மனைவி எடுத்த முடிவு!

வரதட்சணை கொடுக்காத மனைவியின் ஆபாச புகைப்படத்தை கணவர் பேஸ்புக்கில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் விஜயபாரதி(32). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து...

உங்கள் வீட்டில் பதிவை விடவும் சீக்கிரம் சிலிண்டர் தீர்ந்து விட்டதா? நீங்கள் செய்ய வேண்டியது..!

நுகர்வோருக்கு குறைந்த எல்பிஜி கிடைத்தால், எல்பிஜி விநியோகஸ்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவரது உரிமத்தையும் ரத்து செய்யலாம்

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!

அங்கிருந்த அதிகாரிகளின் இது குறித்து தெரிவித்த போது அவர்கள் என் வார்த்தைகளை நம்பவே இல்லை.

நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது வீடியோ பதிவிட்டு காதலனுக்கு அனுப்பி விட்டு பெண் தற்கொலை!

நான் இருப்பதால் தானே இவ்வளவு கஷ்டம். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வச்சிருக்க. வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாய்" என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

கணவன் பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படம்!மனைவியின் புகைப்படத்தை மட்டும் மார்பிங் செய்து வெளியிட்டு மிரட்டிய இளைஞன்!

மனைவியை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பாவிட்டால் இன்னும் சில படங்கள் மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

என் தந்தை தீவிர சிகிச்சையில்தான் இருக்கிறார்; வதந்திகளுக்கு பதிலளித்த பிரணாப் முகர்ஜி மகன்!

இந்திய ஊடகங்கள் பொய்ச் செய்திகளைப் புனைந்து பரப்பு தொழிலகங்கள் என்று காட்டுகின்றன எனவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவற்ற, மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாறும்!

ஆதரவற்றோர், மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை திகழச் செய்ய நடவடிக்கை எடுக்கப் படுவதாக

Categories