கர்ப்பிணி மருமகளை அடித்து துன்புறுத்திய மாமியார்! காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட தாய்!
அடித்ததற்கு காரணம் கேட்டால் மாமியார் குடும்பத்தினரும் சேர்ந்து அடித்ததாகவும், தகாத வார்த்தைகளை பேசி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
குறட்டை விட்ட தந்தை! கட்டையால் அடித்துக் கொன்ற மகன்!
இரவு தூங்கிக் கொண்டிருந்த போது குறட்டை விடாதீர்கள் என்று ராம்ஸ்வரூப்பிடம் நவீன் கூறியதாக தெரிகிறது
குளித்து விட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பெண்.. தவறாக நடந்த தலைமை காவலர்!
என் கணவரும், மாமியாரும் கண்ணனிடம் கேட்க சென்றபோது கண்ணன் அவர்களை தாக்கிவிட்டார்
ஈரமான கையுடன் மின்விசிறியை தொட்ட சிறுவன்! மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!
மகனை இழந்த பெற்றோர் கதறி அழுதனர்.
கறுப்பா இருக்கு கரடியும் இல்ல.. கழுத்தில் மஞ்சள் சிறுத்தையும் இல்ல.. விடுகதையான வினோத விலங்கு!
இது என்ன வகையான விலங்கு என்றே தெரியவில்லை என்று பலரும் விவாதம் செய்தனர்.
வேதவானில் விளங்கி…
பாரதியார் கண்ணன் மீது எழுதிய துதிப் பாடல்களில் ‘வேத வானில் விளங்கி’ என்று தொடங்கும் இந்த அற்புதமான பாடல் ஏனோ அவ்வளவாக பிரபலமாகவில்லை. இப்பாடலில் ஸ்ரீ கிருஷ்ணனை பாரத நாட்டின் தேசிய...
யார் பக்கம் நிற்க வேண்டும்? கிருஷ்ணர் காட்டும் வழி!
சஞ்சலங்கள், சபலங்களை போக்கி முன்னேறிச் செல்லுங்கள். இதுவே கிருஷ்ண ஜெயந்தியினுடைய நற்செய்தி
வெளிசாட்சிகளை விட… மனசாட்சி மகத்துவமானது!
சாட்சிகளை கொண்டு நிரூபிக்காமல், மன சாட்சியோடு நீ வாழ்ந்தால்…. வெற்றி நிச்சயம்!
இங்கேயே இருந்தால் இறந்து விடுவோம்… கோவிட் சென்டரில் கொரோனா நோயாளிகள் போராட்டம்!
அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் உள்ள ஸ்ரீ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வடைமாலைஅணிவித்துசிறப்புஅலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது.“திருமயம்” தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்கு உள்ள சத்தியகிரீசுவர் தலமும், சத்திய...
கிறிஸ்துவ மணமகன்.. இஸ்லாமிய மணமகள்.. இந்து முறைப்படி நடந்த திருமணம்!
இந்துக்களின் முயற்சி காரணமாகவே கானல் நீராக இருந்த எங்கள் திருமணம் கைகூடியது
ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் அலட்சியம்! உயிரிழந்த ஒரு வயது குழந்தை!
ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, ஓட்டுநரும் மருத்துவ உதவியாளரும் சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சென்று விட்டனர்.