Dhinasari Tamil News Web Portal Admin
பேராவூரணியில் பாடகர் எஸ்பிபி.,க்கு இசை அஞ்சலி!
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனியதுக்கு
இசை அஞ்சலிக் கூட்டம்
அக்.1: தமிழகத்தில் இன்று… 5688 பேருக்கு கொரோனா உறுதி; 66 பேர் உயிரிழப்பு!
வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு களுக்கு திரும்பியோர் எண்ணிக்கை 5,47,335 ஆக உயர்ந்துள்ளது
காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.
காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.தான் காதலித்த இளைஞனோடு தனக்குத் திருமணம் நடக்காதோ என்ற அச்சத்தால் சில நாட்கள் முன்பு இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்தாள். அதனால் உடனடியாக அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணை ஜெகித்யால்...
இன்று முதியோர் தினம் – அனுபவத்தின் சாரம்
அனுபவத்தின் சாரம்
-ஜெயஸ்ரீ எம். சாரி,
நாக்பூர்இன்றைய இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் 'கூகுள் பாபா' என்னும் வலைத்தளமானது ஒரு க்ளிக்கில் அனைத்து விஷயங்களையும் அளிக்கிறது. இப்போது இருக்கும் நடுத்தர வயதினர்கள், அவர்களின் இளம் பருவத்தில் அவர்களின் அவர்களருகிலிருந்தவர்களான...
வீரத்துறவிக்கு வீரவணக்கம்!
விராவியகன் றுயர்கின்ற இந்து ராஷ்ட்ரம்
மேலோங்க நாமுயர்ந்தே
விளங்கு வோம், ஓம்!
அயோத்தி கட்டட இடிப்பு வழக்கு தீர்ப்பில்… 10 முக்கிய விஷயங்கள்!
கல்லெறி சம்பவம் கரசேவகர்களிடையே வேறுசக்திகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறதா?
ராம கோபாலன் மறைவுக்கு தலைவர்களின் இரங்கல் செய்தி
தமிழ்நாட்டைச் சார்ந்த ஸ்ரீ இராமகோபாலன் ஜி அமரர் ஆனார் என்ற துயரச்செய்தி மிகவும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பிரகாசமான அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. அன்னாரது வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றிய எண்ணற்ற தொண்டர்களுக்கு எங்களது...
கோபால்ஜி என்ற மந்திரச் சொல்!
இராமகோபாலன்ஜி மறைவுச் செய்தியில் நான் பார்த்த பின்னூட்டங்களில் இது அதிகமாக இருந்தது-
ராம.கோபாலன் இறுதிச் சடங்குகள்… நேரலையில்!
இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டு, அங்கே இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் நேரலை....
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் முதிய தம்பதி ஏற்படுத்திய பரபரப்பு!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஏற்படுத்திய பரபரப்பு:
ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இலங்கைத் தமிழரின் இரங்கல்!
இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.
மதுரை காமராஜர் பல்கலை.,யில் புதிய முதுநிலை நுண்ணுயிர் மருத்துவ படிப்பு!
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, துணைவேந்தர் கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
