காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.

காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.

தான் காதலித்த இளைஞனோடு தனக்குத் திருமணம் நடக்காதோ என்ற அச்சத்தால் சில நாட்கள் முன்பு இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்தாள். அதனால் உடனடியாக அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணை ஜெகித்யால் அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

தெலங்காணாவில் ஒரு காதல் ஜோடியிடம் உண்மையான காதலை அடையாளம் கண்ட கிராம பெரியவர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர்கள் திருமணத்திற்கு உதவினார்கள்.

தன் காதலை பெரியவர்கள் ஏற்பார்களோ மாட்டார்களோ என்ற அச்சத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணுக்கு தைரியம் கூறி அவள் காதலனோடு திருமணம் நடத்தி வைத்தார்கள்.

இந்த ஆர்வத்தை தூண்டும் சம்பவம் ஜெகித்யால் மாவட்டத்தில் நடந்தது. ஜகித்யால் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பல்லி மண்டலம் லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞனும் சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்த போது பெரியவர்கள் அதனை ஏற்க மாட்டார்களோ என்று மணப்பெண் சந்தேகித்து தற்கொலைக்கு முயன்றாள். தான் காதலித்த இளைஞனோடு தனக்கு திருமணம் ஆகாது என்று பயந்தாள். சில நாட்கள் முன்பு தற்கொலைக்கு முயன்ற அவளை உடனடியாக ஜகித்யால் அரசாங்க மருத்துவமனைக்கு அருகில் இருந்தவர்கள் கொண்டு சேர்த்தார்கள். சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் தற்போது உடல் தேறி வருகிறாள். அந்த இளம் ஜோடியின் காதலில் உண்மை இருப்பதை உணர்ந்த கிராம பெரியவர்கள் அரசாங்க மருத்துவமனையிலேயே அந்த பெண் காதலித்த இளைஞனை அழைத்து திருமணம் நடத்தி வைத்தார்கள். இதனால் அந்த ஜோடி மகிழ்ச்சி அடைந்தது.

Screenshot 2020 10 01 19 21 13 694 com.android.chrome - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories