December 5, 2025, 1:08 PM
26.9 C
Chennai

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-கும்பம்

raghukethu-peyarchi
raghukethu-peyarchi

ராகு கேது பெயர்ச்சி  23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை..

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
   கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு  சுக்ரன் 25.05
(சனி) 01.14 
குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

கும்பம்
(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய)
40/100

ராசிக்கு 4ல் ராகுவும் 10ல் கேதுவும் வருகிறார்கள். சுகஸ்தானத்தில் ராகு நன்மை தராது ஆனால் நீசம் அடைவதால் பெரிய பாதிப்பு இருக்காது. கேதுவும் இடமாற்றம் உத்தியோக தொழில் மாற்றம் என்று தரும். ஆனால் மற்ற கிரஹங்களும் ராசியாதிபதி சனியும் ஓரளவு நன்மை தருவதால் பிரச்சனைகள் தீரும். பொருளாதாரம் ஓரளவு இருக்கும். 2க்குடையவர் விரயத்தில் அக்டோபர் முதல் அதனால் பணப்பிரச்சனைகள் அல்லது சுப செலவுகள் கருதி செலவுகள் என்று இருக்கும். வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டே இருக்கும் சந்திரன் நக்ஷத்திரக்கால்களில் கிரஹங்கள் பயணிக்கும் போதெல்லாம் மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும். ஜீவன வகையிலும் அதிக பாதிப்பு இருக்கும் காரணம் 10க்குடைய செவ்வாய் நன்மை தரும் நிலையில் சஞ்சாரம் செய்யவில்லை. தனிப்பட்ட ஜாதக வலிவை பொறுத்து இது மாறும்.

குடும்பம் & பொருளாதாரம் : மனதில் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் தூக்கம் கஷ்டமாய் இருக்கும். குடும்ப உறவுகளால் பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் இருந்து கொண்டிருக்கும். பணத்தேவைக்கு ஏற்ப கிடைக்காது. சுமாரான நிலை 10ல் கேது ஓரளவு ஜீவனத்தை தரும் இருந்தாலும் பொருளாதார சிக்கல்கள் இருந்து கொண்டிருக்கும். சிக்கனம் இந்த நேரத்தில் முக்கியம். மேலும் 27.01.2021 – 05.10.2021 வரையில் அதிக கவனம் தேவை செலவுகள் அதிகரிக்கும் வருமானம் போதாது. குடும்பத்தில் பிரிவும் இருக்கலாம்.

உடல் ஆரோக்கியம் : பொதுவாக ராகு சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மை தராது அதே நேரம் 27.01.2021 வரை செவ்வாய் நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பதால் வெறும் மன குழப்பத்தை பயத்தை கொடுத்து கொண்டிருக்கும் தூக்கம் வராது. பின்05.10.2021 வரை உடல் பாதிப்புகள் நெஞ்சு, இருதயம், ரத்த அழுத்தம், சளி தொந்தரவு என்ற வகையில் இருக்கும். அதிக வைத்திய செலவை கொடுக்கும். அதே போல வாழ்க்கை துணை மற்ற குடும்ப அங்கத்தினர் மூலமும் வைத்திய செலவு வைக்கும். இறைத்யானம்,ஆகார கட்டுப்பாடு, உடல் பயிற்சி இவை ஓரளவு நன்மை தரும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்): பொதுவாக வேலையில் அதிக பாதிப்புகள் இருக்காது இந்த பெயர்ச்சி முழுவதும். கேது நன்மை செய்வதால் ஆனால் உத்தியோக உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதில் இழுபறி இருக்கும். வேறு சில பிரச்சனைகளால் பாதிப்பு வேலையில் ஒரு அசிரத்தை புதிய வேலை கிடைப்பதில் தாமதம், அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைக்காது என்று ஒரு வெறுப்பான நிலையே இருக்கும். மற்ற கிரஹங்கள் சாதகம் இல்லை. தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். அதுவும் ஓரளவே. இந்த பெயர்ச்சியில் பொறுமை நிதானம் அதிக கவனம் கடுமையான உழைப்பு இவை இருந்தால் ஓரளவு வெற்றி பெறலாம்.

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல், அனைத்து தொழிலும்): ஓரளவுக்கு லாபம் இருக்கும் ஆனால் போட்டிகளை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். வருமான இழப்பு இருக்கும். தொழில் விஸ்தரிப்பை தகுந்த ஆலோசனை பெற்று ஜனன ஜாதகத்தை பொறுத்து முயற்சிக்கவும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருத்தல் அரசு சம்பந்த பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்துதல், கொடுக்கல் வாங்கல் பணம், சாட்சி கையெழுத்து போன்ற விஷயங்களில் கவனமாய் இருத்தல், தனிநபர் போன்றோரிடம் கடன் வாங்காமல் இருத்தல் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் போன்றவை நன்மை தரும். பொதுவில் கவனமாக இருக்க வேண்டிய பெயற்ச்சி

மாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறையுடன் செயல்படவேண்டும். புதன் சஞ்சாரம் நன்றாக இருந்தாலும் சுக்ரன், குரு போன்ற கிரஹங்கள் புதனுக்கு பகையாக அவ்வப்போது செயல்படுவதால் படிப்பில் தடை அல்லது ஞாபகமறதி போன்றவற்றால் அவதி, அல்லது 7க்குடைய சூரியனின் சஞ்சாரத்தால் நண்பர்கள் மூலம் பிரச்சனை இருக்கலாம். போட்டி பந்தயங்கள் இவற்றில் கடின முயற்சிக்கு பின் வெற்றி என்று இருக்கும். பெற்றோர் ஆசிரியர் ஆலோசனைப்படி நடப்பது சிறந்தது.

சர்வே ஜனா சுகினோ பவந்து:

lakshmi narasimhachari

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories