Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

அம்பேத்கர் பிறந்த நாள்: இந்து முன்னணி மரியாதை

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை இந்துமுன்னணியினர் மரியாதை செலுத்தி கொண்டாடினர். இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சட்டமேதை, தாழ்த்தப்பட்ட சமுதாயம் மேம்பட அரும்பாடுபட்ட உன்னதத்...

அண்ணல் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலை, (துறைமுகம் அருகில்) உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர்...

கரூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கரூர் நகர் மண்டலம் சார்பாக தலைவர் மு.தமிழ்வாணன் தலைமையில்,மாவட்ட தலைவர் கே.சிவசாமி முன்னிலையிலும் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த நாள்...

தாலியறுக்கும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: திராவிடர் கழகம் நடத்தவிருந்த தாலியறுக்கும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. திராவிடர் கழகத்தினர் இன்று பெரியார் திடலில் தாலியறுக்கும் நிகழ்ச்சியை நடத்துவதாக அதன் தலைவர்...

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாவிடில் வாக்குரிமையை பறிக்க வேண்டுமாம்!

புது தில்லி: நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அனைத்து மதத்தவரும் குடும்பக் கட்டுப்பாடு முறையைப் பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், பொதுவான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்....

இடைஞ்சல் தந்த மதுபானக் கடை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மூட ஆட்சியர் நடவடிக்கை

கரூர்: கரூர் அருகே  பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி பொதுமக்கள் முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தினர். கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கடையை தாற்காலிகமாக...
- 2026

அம்மா ஆகிறார் சினேகா; பிரசன்னா மகிழ்ச்சி

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னா - நடிகை சினேகா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இந்தத் தகவலை இன்று பிரசன்னா மகிழ்ச்சியுடன் அறிவித்தார். பிரசன்னா -...

வீரமணி படத்தை செருப்பால் அடித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை : திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி படத்தை செருப்பால் அடித்து இந்து முன்னணியினர் கோயில்களின் முன்னர் போராட்டம் நடத்தினர். சித்திரைத் திருநாளில் தாலியறுப்பு, கறியுண்ணல் நிகழ்ச்சி நடத்துவதாக...

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் இறப்பு: மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தல்

  ''இந்தியாவில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகள் இறப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதால் மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உழவர் உழைப்பாளர் சங்க நிறுவன தலைவர் பொங்கலூர்...

மாணவி ஊஞ்சல் ஆடியதில் சுவர் இடிந்ததாம்! : மாணவிகள் இருவர் பலியான சோகச் சம்பவம்

சென்னை: சென்னையில் நேற்று மாணவிகள் இருவர் சுவர் இடிந்து விழுந்து உயிர் இழந்த சம்பவத்துக்குக் காரணம், ஒரு மாணவி அந்த சுவரில் கட்டியிருந்த கயிற்றில் ஊஞ்சல் ஆடியதுதான் என்றும், சுமார் 40...

சென்னை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை கே.கே. நகர் பகுதியில் மீனாட்சி பொறியியல் கல்லூரி அருகே 15ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கே.கே.நகர் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். கே.கே.நகர் பேக்குவரத்து போலீசார்...

65 வயதில் கர்ப்பம்: 13 குழந்தைகளைப் பெற்று, 4 குழந்தைகளை கருவில் சுமக்கும் பெண்

13 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் ஒருவர், தனது 65 ஆவது வயதில் கர்ப்பம் அடைந்து, 4 குழந்தைகளை கருவில் சுமந்து கொண்டு அதிசயிக்க வைத்துள்ளார். ஜெர்மனி நாட்டின் ஸ்பான்டாவ்...
- 2026

Recent articles

spot_img