Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை" காப்பீடு விவகாரத்தில், லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...

ஆந்திர முதல்வர் உருவ பொம்மை எரிப்பு: கோவையில் மாணவர்கள் 20 பேர் கைது

கோவை: திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் ஆந்திர முதலமைச்சர் உருவ பொம்மை, வனத்துறை அமைச்சரின் உருவப்படம் ஆகியவற்றை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட மீத்தேன்...

பழைய டீசல் வாகனங்களுக்கான தடை: இரு வாரங்களுக்கு நிறுத்திவைத்தது பசுமைத் தீர்ப்பாயம்

புதுதில்லி: தில்லியில், 10 வருடங்கள் பயன்பாடு கண்ட பழைய டீசல் வாகனங்கள் மீதான தடையை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்தது பசுமைத் தீர்ப்பாயம். காற்றில் பரவும் மாசு, எச்சரிக்கை...

நோயாளியை ஏற்றி வந்து மரத்தில் மோடி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்: 3 பேர் பலி

  ஈரோடு: நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர்...

சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து மாணவிகள் இருவர் பலி

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர். பெசன்ட் நகரில்...

தமிழர்கள் படுகொலை குறித்துப் பேச ஆந்திர காவல் துறைக்கு தடை

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துப் பேச ஆந்திர காவல்துறைக்கு தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்கவுன்டர்...
- 2026

தமிழக அரசைக் குறை கூறுவதா?: ஆந்திர அரசுக்கு தமிழக அமைச்சர் பதில்

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் தீவிர சோதனையை அம்மாநில அரசு மேற்கொள்ள வேண்டும், சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தால், எங்களால் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மாநில அமைச்சர் கிருஷ்ணா...

சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் நடவடிக்கை தொடரும்: ஆந்திர அமைச்சர்

ஹைதராபாத்: சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் நடவடிக்கை தொடரத்தான் செய்யும் என்று ஆந்திர மாநில அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார். ஆந்திராவில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி, தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது...

சென்னையில் சந்திரபாபு நாயுடு உறவினரின் சூப்பர் மார்க்கெட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை: சென்னையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது...

செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கை

  திருப்பதி: செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மேற்கொண்டுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டையை வெட்டிக் கடத்தியதாகக் கூறி...

தமிழ்ப் புத்தாண்டு: ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என் அன்புக்குரிய...

தேர்தல் நிதி ரூ.2 கோடி குவிந்தது: கருணாநிதி மகிழ்ச்சி

சென்னை: நிதி தாரீர் என்று தேர்தல் நிதி சேர்க்க அறிவிப்பு வெளியிட்ட ஒரே மாதத்தில் ரூ. 2 கோடிக்கும் மேல் தேர்தல் நிதி குவிந்ததற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்....
- 2026

Recent articles

spot_img