Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
சென்னை சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம்: ரூ.3 லட்சம் நிதியுதவி
சென்னை: சென்னையில் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில், இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக...
போக்குவரத்து ஊழியர் கோரிக்கையை நிராகரித்து துரோகம் இழைப்பதா? : ராமதாஸ் கேள்வி
சென்னை: போக்குவரத்து ஊழியர் கோரிக்கையை நிராகரித்து துரோகம் இழைப்பதா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் 12 ஆவது ஊதிய...
தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
சென்னை: தமிழ் புத்தாண்டுக்கான சிறப்பு விருதுகள் மற்றும் தமிழ் தாய் விருதை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி நவி மும்பை தமிழ் சங்கத்துக்கு தமிழ் தாய் விருது கிடைக்கிறது. இது...
மவுஸ் பிடித்தவரெல்லாம் சினிமா விமர்சனம்: ‘ஓகே கண்மணி’யில் ஓகே ஆகாத சுஹாசினி
சென்னை: ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மணிரத்னத்தின் மனைவி என்ற முறையில் சுஹாசினியும் கலந்து கொண்டார். அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை......
பஸ்ஸில் சென்றவர்களை இழுத்துச் சென்று சுட்டனர்: தப்பிய 2 பேர் மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம்
புது தில்லி: ஆந்திர என்கவுண்டர் சம்பவத்தில், தப்பி வந்த 2 பேர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். பஸ்ஸில் சென்று கொண்டிருந்தவர்களை இழுத்துச் சென்று சுட்டு என்கவுன்டர் கணக்கு...
லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை" காப்பீடு விவகாரத்தில், லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...
ஆந்திர முதல்வர் உருவ பொம்மை எரிப்பு: கோவையில் மாணவர்கள் 20 பேர் கைது
கோவை: திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் ஆந்திர முதலமைச்சர் உருவ பொம்மை, வனத்துறை அமைச்சரின் உருவப்படம் ஆகியவற்றை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட மீத்தேன்...
பழைய டீசல் வாகனங்களுக்கான தடை: இரு வாரங்களுக்கு நிறுத்திவைத்தது பசுமைத் தீர்ப்பாயம்
புதுதில்லி: தில்லியில், 10 வருடங்கள் பயன்பாடு கண்ட பழைய டீசல் வாகனங்கள் மீதான தடையை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்தது பசுமைத் தீர்ப்பாயம். காற்றில் பரவும் மாசு, எச்சரிக்கை...
நோயாளியை ஏற்றி வந்து மரத்தில் மோடி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்: 3 பேர் பலி
ஈரோடு: நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர்...
சென்னை தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து மாணவிகள் இருவர் பலி
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி மாணவிகள் 2 பேர் உயிரிழந்தனர். பெசன்ட் நகரில்...
தமிழர்கள் படுகொலை குறித்துப் பேச ஆந்திர காவல் துறைக்கு தடை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துப் பேச ஆந்திர காவல்துறைக்கு தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்கவுன்டர்...
தமிழக அரசைக் குறை கூறுவதா?: ஆந்திர அரசுக்கு தமிழக அமைச்சர் பதில்
சென்னை: தமிழக வனப்பகுதிகளில் தீவிர சோதனையை அம்மாநில அரசு மேற்கொள்ள வேண்டும், சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தால், எங்களால் நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மாநில அமைச்சர் கிருஷ்ணா...
