Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
அப்பாடா ? ஒரே ஒரு மாதத்தில் திமுக தேர்தல் நிதி ரூ.2 கோடி : கருணாநிதி மட்டற்ற மகிழ்ச்சி
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையடுத்து தி.மு.க கட்சி நிதி சேகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திமுக சார்பில் ஒரே மாதத்தில் ரூ.2 கோடிக்கு மேலாக தேர்தல் நிதி திரட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அக்கட்சித் தலைவர்...
எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு: இன்று முதல் அமல்
சென்னை : நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, வீட்டுக் கடன் வட்டியை 0.25 % குறைத்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருவதாக வங்கி...
பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபர் மர்ம சாவு: உடலை மீட்க ஆட்சியரிடம் குடும்பத்தார் மனு
பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தி சடலத்தை கொண்டு வர வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த இளைஞரின்...
இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல்: ஜெர்மனியில் மோடி
இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘சிட்டி ஹால்’லில் மோடி தேசப்பிதா மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்து...
சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை
புது தில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களின் தாக்குதலில் 7 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம், டிரக்குகள் எரிக்கப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: மாநிலங்களை விட்டு வெளியே செல்ல!
புது தில்லி: மாநில ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. குடியரசுத் தலைவரிடம் தகவல் தெரிவிக்காமல், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று ஆளுநர்களுக்கு...
போக்குவரத்துக் கழக ஊழியர்க்கு ஊதிய உயர்வு தொடர்பாக இன்று இறுதி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக திங்கள்கிழமை இன்று நடைபெற உள்ள 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் இறுதி முடிவை...
மாணவனுடன் காணாமல் போன ஆசிரியை: தேடும் பணி தீவிரம்
செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதியில் காணாமல் போன ஆசிரியை மற்றும் மாணவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் கடையநல்லூர்...
வக்கீல், எஞ்சினியர் சான்றிதழ்கள் போலியாக விற்பனை: பெண் உள்பட 3 பேர் கைது
சென்னை: வக்கீல், (எல்.எல்.பி.,) பொறியாளர் (பி.இ.) சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பெண்,...
போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: கருணாநிதி
சென்னை: போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்...
பிரிட்டன் சைவத் திருக்கோவில்கள் மாநாட்டில் சிங்கள அமைச்சர்: தமிழர்கள் எதிர்ப்பு
பிரிட்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில் சிங்கள அமைச்சர் கலந்துகொள்வதற்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லண்டனில் வரும் 18ஆம், 19ஆம் நாட்களில் நடைபெறவுள்ள பிரிட்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில்...
