தமிழர்கள் படுகொலை குறித்துப் பேச ஆந்திர காவல் துறைக்கு தடை

Published:

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துப் பேச ஆந்திர காவல்துறைக்கு தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்கவுன்டர் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது எனவும் ஆந்திர காவல்துறைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான என்கவுன்டர் வழக்கு விசாரணையை ஆந்திர உயர்நீதிமன்றம் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img