IPL 2022: பஞ்சாப் vs பெங்களூரு

ipl 2022 - 2026

ஐ.பி.எல்., 2022 – பஞ்சாப் vs பெங்களூரு
– K. V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஐபிஎல்லின் 60ஆவது ஆட்டம் மும்பை ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கிடையே நடந்தது. பஞ்சாப் அணி (209/9, பெய்ர்ஸ்டோ 66, லிவிங்ஸ்டோன் 70, ஹர்ஷல் படேல் 4/34) பெங்களூரு அணியை (155/9, மேக்ஸ்வெல் 35, படிதர் 26, கோலி 20, ரபாடா 3/21) 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பஞ்சாப் அணியை மட்டையாடச்சொன்னது. தொடக்க வீரர்கள் ஜானி பெய்ர்ஸ்டோ, ஷிகர் தவான் (15 பந்துகள் 21 ரன்) இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். பானுகா ஒரு ரன்னில் அவுட்டாக, அதன் பின்னர் வந்த லிவிங்ஸ்டோன் (70 ரன், 42 பந்துகள், 5 ஃபோர், 4 சிக்சர்) பெயர்ஸ்டோவுடன் (66 ரன், 29 பந்துகள், 4 ஃபோர், ஏழு சிக்சர்கள்) இணைந்து அணியின் ஸ்கோரை 101க்கு உயர்த்தியபோது பெய்ர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ரன்ரேட் ஓவருக்கு 11 ரன் என்ற வீதத்தில் இருந்தது.

லிவிங்ஸ்டோன் 19.2 ஓவர் வரை ஆடினார். ஆனால் பிற வீரர்கள் சரியாக விளையாடததால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுத்தது. இல்லையெனில் ஏறத்தாழ் 220 ரன் அளவிற்கு அணியின் ஸ்கோர் சென்றிருக்கும். அதன் பின்னர் ஆட வந்த பெங்களூரு அணியின் ஸ்டார் பேட்டர்கள் நிலைத்து ஆடவில்லை.

விராட் கோலி 20 ரன் மட்டுமே அடித்தார். ட்யூ பிளேசிஸ் (10), படிதர் (26), லோமொர் (6), தினேஷ் கார்த்திக் (11), ஷபாஸ் அகமது (9), ஹர்ஷல் படேல் (11), வனிந்து (1) என அனைவரும் குறைந்த அளவு ஸ்கோரில் ஆட்டமிழந்தனர். எனவே பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து, தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் பஞ்சாப் 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. தோல்விக்குப் பின்னரும் பெங்களூரு அணி நாலாவது இடத்தில் உள்ளது. பஞ்சாபிற்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன (டெல்லி & சன்ரைசர்ஸ்); பெங்களூருவிற்கு இன்னமும் குஜராத் அணிக்கெதிரான ஒரு போட்டி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories