Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் நடவடிக்கை தொடரும்: ஆந்திர அமைச்சர்
ஹைதராபாத்: சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் நடவடிக்கை தொடரத்தான் செய்யும் என்று ஆந்திர மாநில அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார். ஆந்திராவில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி, தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது...
சென்னையில் சந்திரபாபு நாயுடு உறவினரின் சூப்பர் மார்க்கெட் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை: சென்னையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது...
செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கை
திருப்பதி: செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மேற்கொண்டுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டையை வெட்டிக் கடத்தியதாகக் கூறி...
தமிழ்ப் புத்தாண்டு: ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் என் அன்புக்குரிய...
தேர்தல் நிதி ரூ.2 கோடி குவிந்தது: கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை: நிதி தாரீர் என்று தேர்தல் நிதி சேர்க்க அறிவிப்பு வெளியிட்ட ஒரே மாதத்தில் ரூ. 2 கோடிக்கும் மேல் தேர்தல் நிதி குவிந்ததற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்....
அப்பாடா ? ஒரே ஒரு மாதத்தில் திமுக தேர்தல் நிதி ரூ.2 கோடி : கருணாநிதி மட்டற்ற மகிழ்ச்சி
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையடுத்து தி.மு.க கட்சி நிதி சேகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திமுக சார்பில் ஒரே மாதத்தில் ரூ.2 கோடிக்கு மேலாக தேர்தல் நிதி திரட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அக்கட்சித் தலைவர்...
எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு: இன்று முதல் அமல்
சென்னை : நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, வீட்டுக் கடன் வட்டியை 0.25 % குறைத்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருவதாக வங்கி...
பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபர் மர்ம சாவு: உடலை மீட்க ஆட்சியரிடம் குடும்பத்தார் மனு
பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தி சடலத்தை கொண்டு வர வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த இளைஞரின்...
இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல்: ஜெர்மனியில் மோடி
இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘சிட்டி ஹால்’லில் மோடி தேசப்பிதா மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்து...
சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை
புது தில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களின் தாக்குதலில் 7 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம், டிரக்குகள் எரிக்கப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...
ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: மாநிலங்களை விட்டு வெளியே செல்ல!
புது தில்லி: மாநில ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. குடியரசுத் தலைவரிடம் தகவல் தெரிவிக்காமல், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று ஆளுநர்களுக்கு...
