Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஏப்.14 போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சட்டப் பரிகாரம் தேடப் போவதாக கி.வீரமணி அறிவிப்பு
சென்னை: ஏப்.14 அன்று தி.க., நடத்தவிருந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக, சட்டப் பரிகாரம் தேடப் போவதாக தி.க. தலைவர் கி.வீரமணி இன்று அறிவித்தார். இது குறித்து...
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு
கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ...
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
சென்னை: வேலூர் அருகே ஆற்காடு பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டும், மூச்சுத்திணறலால் உயிரிழந்தது. ஆற்காட்டை அடுத்த சாம்பவசிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. இவர்...
20 பேர் கொலை: ஆந்திர காவலர்களிடம் பா.ம.க. உண்மை கண்டறியும் குழு விசாரணை
சென்னை: 20 பேர் படுகொலை தொடர்பாக ஆந்திர காவலர்களிடம் பாமக அமைத்துள்ள குழு உண்மை கண்டறியும் விசாரணை மேற்கொண்டதாக பாமக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:...
தமிழர்கள் கொலையில் சி.பி.ஐ விசாரணைக்கு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த ராமதாஸ் கோரிக்கை
20 தமிழர் கொலையில் சி.பி.ஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் எனகுடியரசு தலைவரிடம் வலியுறுத்துமாறு பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ...
இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியது
கடையநல்லூரில் பாப்பான்கால்வாய் பாலத்தில் புல்கட்டு ஏற்றி கொண்டு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் பிச்சையா,லக்ஷ்மி ஆகியோர் காயமடைந்தனர்.லக்ஷ்மியின் கால் முறிந்தது.இதுக் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு...
இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதி இருவர் பலி
தென்காசி:தென்காசி அருகேயுள்ள சிவராம பேட்டைபகுதியை சார்ந்தவர் ராமசுப்பரமணியன் மற்றும் இவருடன் ஒருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் கொடிக்குறிச்சி இலிருந்து சிவராம பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.அப்போது சிவகிரியிலிருந்து...
காந்தியும், நேருவும் தங்கள் பதவிக்கான அச்சுறுத்தலாக நேதாஜியைப் பார்த்தனர்: சுப்பிரமணிய சுவாமி
புது தில்லி: மகாத்மா காந்தியும், நேருவும், தங்கள் பொறுப்பு, பதவிகளுக்கான அச்சுறுத்தலாக புரட்சிகரத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பார்த்தனர் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி...
‘ஓ காதல் கண்மணி’ வெளியாவதை நினைத்துக் கவலைப்படும் சல்மான்
சென்னை: ஓ காதல் கண்மணி படம் வெளியாவதை நினைத்துக் கவலையாக இருப்பதாக படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் துல்கர்...
சட்டீஸ்கரில் 18 டிரக்குகள் எரிப்பு: நக்ஸல்களின் தொடர் வெறிச்செயல்
ராய்ப்புர்: சட்டீஸ்கரில் உள்ள கான்கெர் மாவட்டத்தில், இரும்புத் தாது ஏற்றி வந்த 18 டிரக்குகளை இன்று காலை நக்சலைட்கள் தீயிட்டுக் கொளுத்தினர். 24 மணி நேரத்தில் அங்கே...
இங்குள்ள ஊழியர்கள் தமிழர்களே!: ஆந்திர வங்கி ஊழியர்கள் ஒட்டிய உருக்கமான போஸ்டர்!
ஆந்திர வனப்பகுதியில், செம்மரங்கள் கடத்தப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து அப்பாவி 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்ப்பு...
கிரானைட் முறைகேடு: மேலூரில் சகாயம் முன்னர் விசாரணை
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சகாயம் குழு முன்னர் மேலூரில் விசாரணை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம்...
