Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கட்சியை பிளவுபடுத்த ஒரு கட்சி முயற்சி செய்கிறது: இ.கம்யூ., தா.பாண்டியன்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிளவுபடுத்த ஒரு தமிழக அரசியல் கட்சி தூண்டிவிடுகிறது என்றும், அதை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர்...

ஜெர்மனியில் மோடி: உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் நாட்டைத் தொடர்ந்து ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தனது 3 நாள் பிரான்ஸ் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று அங்கிருந்து...

‘கத்தி’ விஜய் நெஜமாவே விவசாயிகளுக்காக போராட முன்வருவாரா ?: பொங்கலூர் மணிகண்டன்

விவசாயிகளுக்காகப் போராட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகம் வரம் போது நடிகர் விஜய் ஆதரவு அளிப்பாரா?' என பொங்கலூர் இரா.மணிகண்டன் கேள்வி  எழுப்பியுள்ளார். உழவர் உழைப்பாளர் சங்கத்தின்...

வேத மந்திரம் முழங்க தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட அமெரிக்க பெண் எம்.பி.,

ஹவாய்: அமெரிக்காவில் இந்து வம்சாவளியைச் சேர்ந்த பெண் எம்.பி., துளசி கப்பார்டு (33), வேத மந்திரங்கள் முழங்க, தாலி கட்டிக் கொண்டு, ஹிந்து முறைப்படி, ஆபிரகாம் வில்லியம்ஸ் (26) என்ற திரைப்பட...

மோடிக்கு ஓவியம் பரிசளித்த பிரான்ஸ் அதிபர்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலான ஓவியத்தைப் பரிசளித்தார் பிரான்ஸ் அதிபர். பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு...

ஆற்காடு அருகே ஆழ்துளைக் கிணறில் விழுந்த குழந்தை: மீட்புப் பணி தீவிரம்

ஆழ்குழாய்க்கான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால், அடுத்தடுத்து கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் நடக்கும் ஆழ்துளை கிணறு பிரச்னை. ஆற்காடு அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் 2 ½ வயது குழந்தை தவறி விழுந்தது....
- 2026

எரிகல்லுக்கு மலாலா பெயர்

பாகிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் செயல்பட்ட மலாலா. அதற்காக 2012, அக்டோபர் 9-ஆம் தேதி, பள்ளி சென்று வரும்போது தலீபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் அவர் லண்டன் நகரில் சிகிச்சை...

திருச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி: திருச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது,. இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜபாளையத்தில் இருந்து டீத்தூள் ஏற்றி வந்த லாரி செந்தண்ணீர்புரத்தில் கவிழ்ந்து...

பாரீஸில் விமானம் வாங்கப் போகாமல் கோவாவில் மீன் கடை திறந்த பாரிக்கர்

பனாஜி: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ரஃபேல் விமானம் வாங்க நடவடிக்கை எடுத்த நேரத்தில், அந்தத் துறையின் மிக முக்கியப் பொறுப்பு...

பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய மாணவர்களுடன் செல்ஃபி

டவ்லவுஸ்: பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் பிரதமர் மோடி. பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு...

கிரேக்கத்துக்கான இந்திய தூதராக தமிழக பெண் அதிகாரி

புது தில்லி: கிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தற்போது ருமேனியாவில் இந்திய தூதராக பதவி வகிக்கும்,...

அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் கைதாவார்?

நெல்லை: திருநெல்வேலியில் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சி,.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், வேளாண் துறையின் தலைமைப் பொறியாளர் செந்திலும்...
- 2026

Recent articles

spot_img