Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
போக்குவரத்துக் கழக ஊழியர்க்கு ஊதிய உயர்வு தொடர்பாக இன்று இறுதி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக திங்கள்கிழமை இன்று நடைபெற உள்ள 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் இறுதி முடிவை...
மாணவனுடன் காணாமல் போன ஆசிரியை: தேடும் பணி தீவிரம்
செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் பகுதியில் காணாமல் போன ஆசிரியை மற்றும் மாணவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் கடையநல்லூர்...
வக்கீல், எஞ்சினியர் சான்றிதழ்கள் போலியாக விற்பனை: பெண் உள்பட 3 பேர் கைது
சென்னை: வக்கீல், (எல்.எல்.பி.,) பொறியாளர் (பி.இ.) சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பெண்,...
போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: கருணாநிதி
சென்னை: போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்...
பிரிட்டன் சைவத் திருக்கோவில்கள் மாநாட்டில் சிங்கள அமைச்சர்: தமிழர்கள் எதிர்ப்பு
பிரிட்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில் சிங்கள அமைச்சர் கலந்துகொள்வதற்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லண்டனில் வரும் 18ஆம், 19ஆம் நாட்களில் நடைபெறவுள்ள பிரிட்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றிய மாநாட்டில்...
ரெப்கோ வங்கியில் மோசடிகளைக் களைய நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை
ரெப்கோ வங்கியில் நடைபெறும் மோசடிகளைக் களைய தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்.... ...
ஏப்.14 போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சட்டப் பரிகாரம் தேடப் போவதாக கி.வீரமணி அறிவிப்பு
சென்னை: ஏப்.14 அன்று தி.க., நடத்தவிருந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக, சட்டப் பரிகாரம் தேடப் போவதாக தி.க. தலைவர் கி.வீரமணி இன்று அறிவித்தார். இது குறித்து...
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு
கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ...
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
சென்னை: வேலூர் அருகே ஆற்காடு பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டும், மூச்சுத்திணறலால் உயிரிழந்தது. ஆற்காட்டை அடுத்த சாம்பவசிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. இவர்...
20 பேர் கொலை: ஆந்திர காவலர்களிடம் பா.ம.க. உண்மை கண்டறியும் குழு விசாரணை
சென்னை: 20 பேர் படுகொலை தொடர்பாக ஆந்திர காவலர்களிடம் பாமக அமைத்துள்ள குழு உண்மை கண்டறியும் விசாரணை மேற்கொண்டதாக பாமக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:...
தமிழர்கள் கொலையில் சி.பி.ஐ விசாரணைக்கு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்த ராமதாஸ் கோரிக்கை
20 தமிழர் கொலையில் சி.பி.ஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் எனகுடியரசு தலைவரிடம் வலியுறுத்துமாறு பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ...
இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியது
கடையநல்லூரில் பாப்பான்கால்வாய் பாலத்தில் புல்கட்டு ஏற்றி கொண்டு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதியதில் பிச்சையா,லக்ஷ்மி ஆகியோர் காயமடைந்தனர்.லக்ஷ்மியின் கால் முறிந்தது.இதுக் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு...
