Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

தாஜ்மஹாலை சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி மீண்டும் மனு

ஆக்ரா: தாஜ்மஹாலை தேஜோமஹாலயா என்ற சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி, ஆக்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த...

நேர்மையற்றவர்கள் சமூக அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே பத்ம விருதுகள்: சரத் யாதவ் சர்ச்சை

மும்பை: பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சரத் யாதவ். மும்பையில் நேற்று...

மனைவி மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை விற்ற தந்தை

மல்காங்கிரி ஒடிஸா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், 2 மாத ஆண் குழந்தையை தந்தை விற்றுள்ளார். இதனை குழந்தைகள் நலக் குழு...

தங்கம் பவுனுக்கு ரூ.104 உயர்வு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயர்ந்து, சனிக்கிழமை ரூ.20,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் 2015 பிப்ரவரி 7-ஆம் தேதி வரை தங்கம் பவுன்...

நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் மழை

சென்னை: நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை மாலை மழைபெய்தது. மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த...

திருச்சி, மதுரை, வேலூரில் 102 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை, வேலூரில் அதிகபட்சமாக 102 டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. ஐந்து நகரங்களில் அதிகபட்சமாக சனிக்கிழமை நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் மேல் வெப்பம்...
- 2026

வேலூர் சிறையில் கைதி தற்கொலை: அதிகாரிகள் 4 பேர் இடைநீக்கம்

வேலூர்: வேலூர் சிறையில், கைதி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அஜாக்கிரதையாக இருந்ததாக நான்கு அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த...

பதவி உயர்வுக்கு லஞ்சம்: ரூ. 20 ஆயிரம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது

சென்னை: சென்னையில் பதவி உயர்வுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகரைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் நெப்போலியன் (54). இவருக்கு பணி மூப்பு...

சென்னை தனியார் எண்ணெய் கிடங்கில் தீ

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் உள்ள தனியார் எண்ணெய் கிடங்கில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்து...

கிரானைட் முறைகேடு விடியோ எடுத்த பார்த்தசாரதி மர்ம மரணத்தில் விசாரணை தேவை: மு.க.ஸ்டாலின்

சென்னை: கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையில் விடியோ படம் எடுத்த சகாயம் குழுவைச் சேர்ந்த பார்த்தசாரதி சாலைவிபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார், அது குறித்து உரிய விசாரணை நடத்தப் பட...

அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு தடை!

திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறையில்...

மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தினருக்கு கரூரில் வரவேற்பு

மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தை சார்ந்த 100 மகளிர், வள்ளிக்கண்ணு மாணிக்கம் தலைமையில் ஆன்மீக சுற்றுலாவாக கரூர் பசுபதீஸ்வரர் கோயில், வழிபாட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு கரூர் நகரத்தார் சங்கத் தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமையில்...
- 2026

Recent articles

spot_img