Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஜாமீன் மனு தாக்கல் செய்ய அக்ரி கிருஷ்ணமூர்த்தி விருப்பம்

திருநெல்வேலி: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான இளம்பெண்!

  மேற்கு வங்க மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தன் குடும்ப உறவுகளாலேயே பாலியல் சித்ரவதைக்கு ஆளானதாக புகார் மனு அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள துப்கவுரி காவல் நிலையத்தில்...

திட்டமிட்டபடி உத்தமவில்லன் வெளியாகும்: ரமேஷ் அரவிந்த்

சென்னை: எதிர்ப்புகள் வந்தாலும், திட்டமிட்டபடி உத்தமவில்லன் படம் வெளியாகும் என்று கூறியுள்ளார் ரமேஷ் அரவிந்த். கமலஹாசன் நடித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள திரைப்படம் உத்தமவில்லன். இதில் இந்துக்களின் மத உணர்வுகளைப்...

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: வலுக்கும் கோரிக்கை

சென்னை: கமல்ஹாசன் நடித்து வெளிவரவிருக்கும் படம் உத்தமவில்லன். இந்தப் படத்தில், இந்துக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்தி பாடல் காட்சிகள் வரிகள் உள்ளதாகவும், அவற்றை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்றும், தேச...

அப்ரைஸல் என்ற அளவுகோல் எதற்கு? உண்மையின் பின்னே உறையும் சோகம்!

இந்திய உற்பத்தி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் அக்கவுன்ட்ஸ் அல்லது அலுவலகப் பணிகளில் கொஞ்சம் நல்ல பெயரோடு வேலை செய்தாலே போதும்... வருஷாவருஷம் குறைந்தது பத்து சதமாவது இன்க்ரீமென்ட் என்று வந்துவிடும். தீபாவளிக்கு போனஸ் வந்துவிடும்....

ஆந்திர படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அன்புமணி ஆறுதல்

சென்னை: ஆந்திர போலீஸாரால் தமிழக தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து பாமகவின் சார்பில் ஆறுதல் கூறினார் அன்புமணி ராமதாஸ். திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு கிராமத்தில் ஆந்திர...
- 2026

லக்வி விடுதலையாக இந்தியா காரணமாம்: சொல்வது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கு முக்கியக் குற்றவாளி லக்வி, பாகிஸ்தானில் ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான். ...

கத்திமுனையில் பெண் கற்பழிப்பு: தில்லி கால்டாக்ஸி டிரைவர் கைது

புது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ...

தென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் மாயம்! ஏடிஎம் அட்டை நகைகளுடன் மாயமானதால் பரபரப்பு

தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவனும் ஆசிரியையும் ஒரே நாளில் காணாமல் போயினர். அந்த மாணவன் ஏடிஎம் அட்டை, ஓர் ஆசிரியை, வீட்டில் இருந்த நகைகளுடன்...

32 வயதுப் பெண் கால் டாக்ஸியினுள் பலாத்காரம் : டிரைவர் கைது

புது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ...

கால்கேள் விழா!

போஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பேஸ்புக் குசும்பு! கால்கோளில் கால் எடுத்த புண்ணியவான் யாரோ...? போட்டோ ஷாப் கை கொடுத்துள்ளதே..!  

மாநில பாசத்துடன் வெங்கய்ய நாயுடு பேசுகிறார்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மாநிலப் பாசத்துடன் கருத்துகூறியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். ...
- 2026

Recent articles

spot_img