Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

எரிகல்லுக்கு மலாலா பெயர்

பாகிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் செயல்பட்ட மலாலா. அதற்காக 2012, அக்டோபர் 9-ஆம் தேதி, பள்ளி சென்று வரும்போது தலீபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் அவர் லண்டன் நகரில் சிகிச்சை...

திருச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி: திருச்சி அருகே லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது,. இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராஜபாளையத்தில் இருந்து டீத்தூள் ஏற்றி வந்த லாரி செந்தண்ணீர்புரத்தில் கவிழ்ந்து...

பாரீஸில் விமானம் வாங்கப் போகாமல் கோவாவில் மீன் கடை திறந்த பாரிக்கர்

பனாஜி: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ரஃபேல் விமானம் வாங்க நடவடிக்கை எடுத்த நேரத்தில், அந்தத் துறையின் மிக முக்கியப் பொறுப்பு...

பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய மாணவர்களுடன் செல்ஃபி

டவ்லவுஸ்: பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் பிரதமர் மோடி. பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு...

கிரேக்கத்துக்கான இந்திய தூதராக தமிழக பெண் அதிகாரி

புது தில்லி: கிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தற்போது ருமேனியாவில் இந்திய தூதராக பதவி வகிக்கும்,...

அக்ரி கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் கைதாவார்?

நெல்லை: திருநெல்வேலியில் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சி,.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், வேளாண் துறையின் தலைமைப் பொறியாளர் செந்திலும்...
- 2026

தாஜ்மஹாலை சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி மீண்டும் மனு

ஆக்ரா: தாஜ்மஹாலை தேஜோமஹாலயா என்ற சிவன் கோயிலாக அறிவிக்கக் கோரி, ஆக்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த...

நேர்மையற்றவர்கள் சமூக அந்தஸ்தில் இருப்பவர்களுக்கே பத்ம விருதுகள்: சரத் யாதவ் சர்ச்சை

மும்பை: பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று கூறி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சரத் யாதவ். மும்பையில் நேற்று...

மனைவி மருந்து வாங்க 2 மாதக் குழந்தையை விற்ற தந்தை

மல்காங்கிரி ஒடிஸா மாநிலம், மல்காங்கிரி மாவட்டத்தில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவிக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால், 2 மாத ஆண் குழந்தையை தந்தை விற்றுள்ளார். இதனை குழந்தைகள் நலக் குழு...

தங்கம் பவுனுக்கு ரூ.104 உயர்வு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயர்ந்து, சனிக்கிழமை ரூ.20,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் 2015 பிப்ரவரி 7-ஆம் தேதி வரை தங்கம் பவுன்...

நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் மழை

சென்னை: நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை மாலை மழைபெய்தது. மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த...

திருச்சி, மதுரை, வேலூரில் 102 டிகிரி வெயில்

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை, வேலூரில் அதிகபட்சமாக 102 டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. ஐந்து நகரங்களில் அதிகபட்சமாக சனிக்கிழமை நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் மேல் வெப்பம்...
- 2026

Recent articles

spot_img