சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் நடவடிக்கை தொடரும்: ஆந்திர அமைச்சர்

Published:

ஹைதராபாத்: சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் நடவடிக்கை தொடரத்தான் செய்யும் என்று ஆந்திர மாநில அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார். ஆந்திராவில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி, தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஆந்திர அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி, பணத்தாசை பிடித்தவர்கள்தான் ஆந்திராவுக்கு வருகின்றனர். எங்களால் அவர்களைத் தடுக்க முடியாது. தமிழக அரசதான் தடுக்க வேண்டும். மீறி வந்தால் எங்களின் நடவடிக்கை தொடரும் என கூறினார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img