Author: ரேவ்ஸ்ரீ

நெல்லை கோர்ட் உத்தரவை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எஸ்.வி சேகர்

போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பெரிய...

இன்று போராட்டம்: விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு

தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டப்பணியை முழுமையாக வழங்க வலியுறுத்தி, இன்று போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க காரைக்கால் மாவட்டக்...

பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி விழா இன்று தொடக்கம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரி விழா நடத்தப்படும். இதேபோல, நிகழாண்டு இவ்விழா இன்று தொடங்கப்படவுள்ளது. இதில், மஹா வாராஹி அம்மனுக்கு தொடக்க நாளில் இனிப்பு அலங்காரம்,...

மக்கள் நீதி மய்யம்: இன்று மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்களை அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிக்க உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கமல்ஹாசன் தொடங்கினார். அந்தக் கட்சியின் உயர்...

ஆந்திராவில், தெலுங்கு மொழி கட்டாயம் – தவறும் நிறுவனங்களுக்கு அபராதம்

ஆந்திராவில் தெலுங்கு, தாய் மொழியாகவும், அலுவலக மொழியாகவும் உள்ளது. இந்நிலையில் தாய் மொழியை வலுப்படுத்தும் நோக்கில், கடும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக அம்மாநில அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, தெலுங்கு...

9 killed in landslide in northeastern India

Nine people were killed Wednesday after being hit by landslide in India's northeastern state of Manipur, officials said. The landslide triggered by rains struck at...
- 2026

3-வது சீசன் டிஎன்பிஎல் போட்டி: இன்று தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 3-வது சீசன் போட்டிகள் இன்று முதல் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டி திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போட்டித் தொடர் போன்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்...

டி.என்.பி.எல் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய டி.என்.பி.எல் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்...

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’: அமைச்சர் கடம்பூர் ராஜூ

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’ என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை...

ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்?

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தரவுகள் திருட்டு விவகாரத்தில் பிரிட்டன் தகவல்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில் இதுதான் ஃபேஸ்புக்கிற்கு எதிரான முதல்...

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் இன்று மோதும் அணிகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் குரேசியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் குரேசியா அணி வெற்றி பெற 28 சதவிகித வாய்ப்பும், இங்கிலாந்து அணி வெற்றி...

ஜூலை 11: உலக மக்கள்தொகை தினம்

இன்று உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை 135 கோடிக்கு சென்றுவிட்டது.உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை...
- 2026

Recent articles

spot_img