Author: ரேவ்ஸ்ரீ
விபீஷணர் பட்டாபிஷேகம்: இன்று ராமநாத சுவாமி கோயில் நடை அடைப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு நேற்று மாலை ராவண சம்ஹாரம் நடைபெற்றது. இன்று விபீஷணர் பட்டாபிஷேகம் மற்றும் நாளை ராமலிங்க பிரதிஷ்டை விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இன்று...
சென்னையில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் 4 நாட்கள் யோகா பயிற்சி முகாம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 8 சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளுக்கு யோகா பயிற்றுவிக்கும் யோகா பயிற்சி முகாம் இன்று முதல் வரும் 24 வரை நடைபெற உள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த...
சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: இன்று தொடக்கம்
சேலம் அரசு கலைக் கல்லூரியில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தேதி தொடங்குகிறது.சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட...
10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா இன்று தொடக்கம்
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக் ஆண்டு தோறும் லிச்சி நாய் இறைச்சி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து...
ஜூன் 21- இன்று சர்வதேச இசை தினம்
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச இசை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1982 ஆம் வருடம் ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது. இதை முதலில் ஃப்ரெஞ்சு மொழியில் ஃபெடெ டி லா...
ஜூன் 21- சர்வதேச யோகா தினம்
பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம்...
லாரி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின்
லாரி வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் லாரி உரிமையாளர்களை உடனடியாக அழைத்து பேசி, பிரச்சினைக்கு தீர்வு...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற உத்தரவை, தமிழக சுகாதார துறைக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,...
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் : கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் விரைவில் அங்கீகாரம் வழங்கும் என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அதை தேர்தல்...
ராகுலின் பிறந்தநாளையொட்டி தள்ளுபடி விலையில் பெட்ரோல்
காங்கிரஸ் தலைவர் ராகுலின் பிறந்தநாளையொட்டி, அமேதி தொகுதியில் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் தள்ளுபடி விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுலின் 48-வது பிறந்தநாள் நேற்று,...
விவசாயிகளுக்காக திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்: மோடி
மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனாளர்களுடன் பிரதமர் மோடி, நமோ ஆப் மற்றும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இன்று நாட்டில் உள்ள விவசாயிகளுடன்...
துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த தோனியின் மனைவி
அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி துப்பாக்கி உரிமம்கோரி விண்ணப்பித்துள்ளார்.
0.32 ரிவால்வர் பிஸ்டல் கேட்டு விண்ணப்பித்துள்ள அவரது விண்ணப்பத்தில், பெரும்பாலான நாட்கள் தான் வீட்டில் தனியாக...
