Author: ரேவ்ஸ்ரீ

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐசிசி உலக லெவன் விளையாடும் போட்டியில் பாண்டியா, கார்த்திக் பங்கேற்பு

மேற்கிந்திய தீவுகளில் வரும் 31ம் தேதி மேற்கிந்திய தீவுகள் லெவன் அணிக்கு எதிரான நடைபெற உள்ள ஐசிசி போட்டியில் இந்தியாவின் ஆல் ரவுண்டர் பாண்டியா, மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தினேஷ்...

3-வது இடத்திற்கு முன்னேறினார் கிதாம்பி ஸ்ரீகாந்த்

டெல்லியில் இன்று பேட்மிண்ட்டன் தரவரிசை பட்டியலை பேட்மிண்ட்டன் உலக கூட்டமைப்பு இன்றுவெளியிட்டது.இதில், இந்திய பேட்மிண்ட்டன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டிமுத் கருணரத்னே பங்கேற்பாரா?

இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் டிமுத் கருணரத்னே பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இலங்கை...

மன்பீரித் சிங், சவிதா புனியா பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

ஹாக்கி இந்தியா சார்பில், அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான மேஜர் தயான் சந்த் விருது ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள பெயர்களை அறிவிக்கப்பட்டது.இதில், ஹாக்கி வீரர் தரம்வீர் சிங், மன்பீரித்...

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள் எண்ணிகை உயர்வு

இந்தியாவில் 2018ல் 337 மில்லியன் இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருவதாகவும், இது மொத்த இந்திய மக்கள் தொகையில் கால்பகுதியை விட அதிகமாகும் என்றும், உலகில் எந்த நாட்டையும் விட அதிகளவில் ஸ்மார்ட் போன்...

தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்ல வேண்டும்: உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு மையம் மாற்றுவது குறித்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மருத்துவம் சார்ந்த...
- 2026

ராணுவத்திற்கு அதிக நிதி வழங்கும் நாடுகளுக்கான டாப் 5 பட்டியலில் இந்தியா

கடந்த 2017ம் ஆண்டில் ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளுக்கான டாப் 5 பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலில்...

உத்தரபிரதேச புயலில் சிக்கி 45 பேர் பலி

உத்தரபிரதேசம் முழுவதும் கடுமையான மழை மற்றும் புயல்கள் வீசி வருகிறது. இந்த மழை மற்றும் புயல்லில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆக்ராவில் 36 பெரும்,...

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

காவிரி விவகாரத்தில் என்ன செய்தது மத்திய அரசு என்பது பற்றி பிரமாணபத்திரம் தாக்கல் வேண்டும். கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்கமுடியாது.காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம்என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு...

ஃபேஸ்புக் தகவல் திருட்டு: மூடப்பட்டது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா

ஃபேஸ்புக்கிலிருந்து பயனாளர்களின் தகவல்களைத் திருடிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் திடீரென மூடப்பட்டுள்ளது. அதன் தாய் நிறுவனமான பிரிட்டனைச் சேர்ந்த எஸ்.சி.எல். எலெக்சன்ஸ் என்ற நிறுவனமும் மூடப்பட்டு விட்டது. தங்கள் ஏராளமான வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும்...

எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில்...

உலக பத்திரிகை சுதந்திர நாள்

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின்...
- 2026

Recent articles

spot_img