வரகூரான் நாராயணன்

About the author

“ஒரு சிவராத்திரி இரவு,சிவாச்சாரியாருக்கும் பக்தர்களுக்கும் வழி காட்டிய பெரியவா”

"ஒரு சிவராத்திரி இரவு,சிவாச்சாரியாருக்கும் பக்தர்களுக்கும் வழி காட்டிய பெரியவா"(உடனே என்னிடம் (சந்திரமவுலி கனபாடிகள்.)   , ""நீ எனக்கு வயசாயிடுச்சு. கோயிலுக்குப் போக வேண்டாம் என்றாய். நான் போகவில்லையென்றால், ஜுரஹரேஸ்வரர் கோயில் இருப்பதே இங்கு வந்த...

சிவராத்திரி அன்று, முதிய தம்பதிக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ர உபதேசம் பண்ணின பெரியவா

சிவராத்திரி அன்று, முதிய தம்பதிக்கு சக்தி பஞ்சாக்ஷர மந்த்ர உபதேசம் பண்ணின பெரியவா("எங்களுக்கு ராஜ யோகம் !" என்று சொன்ன முதிய தம்பதி)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஒரு சிவராத்திரி நாளன்று விடியற்காலையில்...

“சிவ..கடாக்ஷம்னு சொல்லு…நான் என்ன பண்ணினேன்”-

"சிவ..கடாக்ஷம்னு சொல்லு...நான் என்ன பண்ணினேன்"-வேலை இழந்த சிவாச்சாரியாருக்கு  மறு வாழ்வு கொடுத்த பெரியவாளிடம்-"பெரியவா கடாக்ஷம்..சௌக்கியமா..ரொம்ப சௌக்கியமா இருக்கேன்" என்ற பதிலுக்கு பெரியவா சொன்னது மேலே(தன்னை ஒளித்துக் கொள்வதில் பெரியவாள் மகா சமர்த்தர்கள்)தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மாஉள்ளம்...

“ஒருவரின் தர்மம், இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை”

"ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை"(பக்குவமா சொன்ன பெரியவா)(பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும்,பக்குவமாகத்தானே இருக்கமுடியும்)தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மாகட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுதட்டச்சு-வரகூரான் நாராயணன்.    காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன.வயல்வெளி,தோட்டம்,துரவு,மாதா கோயில்,தர்கா, மயானம் போன்ற...

“பெரியவா ‘தர்மாவதாரம்’தானே

"பெரியவா 'தர்மாவதாரம்' தானே!"(அனாதைப் பசுவிற்கு அடைக்கலமும்-மடத்திற்கு சொந்தமில்லாததால் அதன் பாலை சிவன் கோயிலுக்கும்-தொடர்ந்து பசுவும்,கன்றையும் கோயிலுக்கே தானம் கொடுத்ததும்,பின் கோயிலில் ஏலம் போடுவதைக் கேள்விப்பட்டு (கசாப்புக் கடைக்கு போகுமே என்ற அச்சத்தால் ஒரு...

“ஆசி ஒன்றே போதுமே”

"ஆசி ஒன்றே போதுமே"(பெரியவாளை ஃபோடோ எடுக்க உத்திரவு பெறாததால்,எடுத்த 20 ஃபோடோக்களும் ஒன்று கூட பதிவாகாமல் கறுப்பாக இருந்த சம்பவம்.)(திரு வி.ஜி.பன்னீர்தாஸ்க்கு நடந்த அதிச்சியும் புகழாரமும்)சொன்னவர்-எஸ்.பாண்டுரங்கன் காஞ்சிபுரம்(நிர்வாக அறங்காவலர்)தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.நான்...

“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”

"ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா"(பிரதோஷம் மாமாவின் வழி காட்டுதலும் மற்றும் பெரியவா அருளால் தரிசிக்க வழியும் தெரிந்த கொண்ட ஒரு வாலிபன்)தகவல் உதவி-தில்லை நாதன்கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமிபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்தட்டச்சு-வரகூரான்...

திடீர் மோர்க்குழம்பு பொடிக்கு

திடீர் மோர்க்குழம்பு பொடிக்கு: கொப்புரைத் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை இவற்றை வெறும் வாணயில் புரட்டவும். இதனுடன் காய்ந்த இஞ்சி, சீரகம் சேர்த்து பொடித்து, ஒரு ஏர்-டைட் டப்பாவில்...

“எங்கும் வியாபிக்கும் பேரருள்”

"எங்கும் வியாபிக்கும் பேரருள்"(போர்க் களத்தில் காவி உடையுடன் சந்யாசி உருவத்தில் பெரியவா)(மெய் சிலிர்க்கும் சம்பவம்)தகவல் உதவி--டாக்டர் கல்யாணராமன்தொகுப்பு-ரா.வேங்கடசாமிபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.1956-ஆம் வருடம். இந்திய ராணுவத்தில் மெடிகல் ஆபிசராக பணியாற்றிய ஒரு...

கனியாக வந்த குழந்தை!

கனியாக வந்த குழந்தை!(குழந்தை வரம் கேட்ட தம்பதிக்கு அருளிய சம்பவம்)(ஆச்சரியம் என்னவெனில் குழந்தை பிறந்தது வைகாசி அனுஷத்தன்று)சொன்னவர்-ரேவதி கிருஷ்ணமூர்த்தி சென்னை 33தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டனதசரதன் என்ற மாமன்னன் எதற்காக...

“மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்”

"மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்"(அப்பய்ய தீட்சதரின் ஸ்லோக விளக்கம் சொல்லி வியக்கவைத்த பெரியவா)கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்புத்தகம்-காஞ்சியின் கருணைக்கடல்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை காஞ்சி மகாசுவாமிகள்,மூக்கின் மீது விரல் வைத்தபடி யோசனையில் ஆழ்ந்த கோலத்தில் ஐயப்பன்...

“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை!

"நைஸ்" இதயத்தால், அதி நைஸ் போர்வை!(கடுங்குளிரில் கஷ்டப்பட்ட ஒரு பிஞ்சு வித்யார்த்திக்கு அருள் பண்ணிய சம்பவம்)கட்டுரையாளர்-ரா.கணபதிவேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. 'emergency...

Categories