December 6, 2025, 6:48 AM
23.8 C
Chennai

காங்கிரஸ் தலைவர்களின் ஹதராஸ் டிராமா ஏன் எடுபடவில்லை!

up-yogi
up-yogi

உத்திர பிரதேசத்திலே ஹதராஸ் டிராமா ஏன் எடுபடவில்லை? யோகியின் மீது மக்கள் ஏன் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்?

போனவாரம் ஒரு கற்பழிப்பு சம்பவத்தை வைத்து இந்த தேசதுரோக நாசகார கும்பல் எப்படியெல்லாம் சாதிவெறியை தூண்டிவிட முயன்றது என பார்த்தோம் ஆனால் உத்திரபிரதேச மக்கள் ஏன் அந்த முயற்சியை கண்டுகொள்ளவில்லை என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. யோகியின் அரசு அங்கே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியிருக்கிறது.

யாராக இருந்தாலும் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் குற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அங்கிருக்கும் மக்களே ஒப்புக்கொண்டு பாராட்டி பேசிவருகிறார்கள்.

போனமாதம் தான் இதே கட்சிகள் ஒரு பிராமண ரவுடியை காவல்துறை சுட்டுக்கொன்றுவிட்டது அங்கே பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை. மற்றசாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என பொங்கினார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

இப்போதெல்லாம் ரவுடிகள் ஜாமீன் கேட்பதில்லை தப்பி ஓடுவதில்லை தானாக வந்து சரணடைந்துவிடுகிறார்கள். இந்த மாற்றம் அவர்களுக்கு ஒரு மிகப்பெரும் மாற்றம். முன்பு எந்த சாதிக்கட்சி ஆட்சியிலே இருக்கீறதோ அந்த சாதிக்கட்சி ஆட்கள் ரவுடித்தனம் செய்வார்கள் இப்போது அப்படியில்லை. சாதாரணமக்களுக்கு நிம்மதியும் பாதுகாப்பும் இருக்கிறது.

இந்த குற்றத்தை ஒடுக்குதல் நடவடிக்கை வெறுமனே கைது, என்கவுண்டர் என இருப்பதில்லை. குற்றம் செய்த நபரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படுகின்றன. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அதற்கான செலவும் அந்த குற்றவாளியிடத்தே வசூலிக்கப்படுகிறது.

நாட்டில் முதல்முறையாக கலவரம் செய்த கலவரக்காரர்களின் பெயரையும் படத்தையும் நகரின் நடுவிலே பிளக்ஸ்பேனர் அடித்து வைத்து யார் யார் எவ்வளவு தண்டம் செலுத்தவேண்டும் என செய்தார் யோகி மகராஜ்.

அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் போனபோது உச்சநீதிமன்றம் போய் தடை வாங்கி அதற்குள் சட்டம் கொண்டு வந்து அந்த பேனர்களை அப்படியே வைத்து கலவரக்காரர்களின் சொத்துக்களை ஏலம் விட்டார்.

இப்போது இதையே கற்பழிப்பு குற்றவாளிகளுக்கும் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். பெண்களை ஈவ்டீசிங் செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து உள்ளார்.

  • பாமரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories