டியர் டிரம்ப், அந்த காலிஸ்தானி பயல்களை சிறையில் அடைக்கவும்!

us trump and europe status - 2026
#image_title
  • செல்வ நாயகம்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வந்து 4 நாட்களாகியும் அங்கே கலவரம் வெடிக்கவில்லை. ஏன்??? டிரம்ப்புடன் டீல் போட்டுவிட்டதா டீப் ஸ்டேட்??

2016 – 2020 காலக் கட்டத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது, அமெரிக்காவில் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது டீப் ஸ்டேட். பிளாக் லைஃப்ஸ் மேட்டர்ஸ் கலவரம் நினைவிருக்கும். பல மாகாணங்கள் தீக்கிரையாயின.

‘2024இல் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி ஆனால், மீண்டும் கலவரத்தைத் தூண்டும் டீப் ஸ்டேட்’ என்று பலரும் கணித்திருந்தார்கள். என்றாலும், இது வரை எந்த சப்தமும் இல்லை.

வழக்கம் போல சி.என்.என் உள்ளிட்ட ஊடகங்கள் டிரம்ப்புக்கு எதிராக புலம்பி வந்தாலும், அவர்களது வியூவர்ஷிப் ரொம்பவே குறைந்திருக்கிறது. பலரும் மஸ்க்கின் எக்ஸ் பக்கத்தில் வரும் செய்திகளை / பதிவுகளை நம்புகிறார்கள்.

“வாக்காளர் / அடையாள அட்டை தேவையில்லை” என்று சொல்லி, சட்ட விரோத குடியேறிகளையும் வாக்களிக்க வைத்த சில டெமாக்ரட் மாநிலங்களில் மட்டுமே கமலா வென்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

டிரம்ப்பு தேர்தலில் clean sweep செய்திருக்கிறார். Swing state ஏழையும் வென்றிருக்கிறார் டிரம்ப்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

அமெரிக்க மக்கள் பெருவாரியாக ஆதரவளித்ததால் டீப் ஸ்டேட் அடக்கி வாசிக்கிறதா? தேர்தலுக்கு முன்பே வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல டீப் ஸ்டேட் ஊடகங்கள் கமலாவை எண்டார்ஸ் பண்ணாமல் ஒதுங்கி நின்றது, அவர்கள் மக்களின் தீர்ப்பை உணர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

தேர்தல் முடிவு வந்ததிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள்:

1, டிரம்ப் சொன்னதை ஏற்று, இஸ்ரேல் விரோத கத்தார் அரசு தன் நாட்டிலிருந்த ஹமாஸ் பயங்கரவாத தலைவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.

2, அதே போல ஈரானும் ‘டிரம்ப்பின் அமெரிக்காவுடன் சமரசம் செய்ய தயார்’ என்று கூறியிருக்கிறது.

3, டிரம்ப் விரோதக் கருத்துகளைப் பேசி வந்த ஐரோப்பிய ஒன்றியம், சமாதானக் கொடி தூக்கியிருக்கிறது, ‘டிரம்ப்பின் அமெரிக்காவிடமிருந்து இனி எரிபொருள் வாங்குவோம்’ என்று.

4, ரஷ்யாவின் புட்டின் வழக்கம் போல வரவேற்றிருக்கிறார்.

5, சீனா மௌனம்.

6, தேர்தல் முடிவுகள் வந்ததும் அவர் பேசிய மூன்று தலைவர்கள்: பாரத பிரதமர் மோதி ஜீ, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

7, செலன்ஸ்கிக்கு நோட்டீஸ் கொடுத்தாகிவிட்டது: ‘மேற்கொண்டு பணம் தர மாட்டோம். ஐரோப்பாவிடம் வேண்டுமானால் உதவி வாங்கிக் கொள். சமாதானமாகப் போ ரஷ்யாவுடன்’.

8, இது வரை டிரம்ப்புக்கும் பாரதத்துக்கும் எதிராக ஓவராக கம்பு சுத்திய ஹிலரி கிளிண்டன் / கிளிண்டன் ஃபௌண்டேஷன் இனி ‘ஆக்டிவ் பாலிடிக்ஸ்’ பண்ணப் போவதில்லை என்று செய்தி.

9, ஹிலரியின் செல்லப்பிள்ளை – வங்க தேசத்தின் முகமது யூனுஸ் – வங்க தேசத்தை விட்டு ஓடிவிட்டதாக வதந்திகள் உலவுகின்றன. மண்ட பத்திரம்.

10, என்ன செய்வதென்று தெரியாமல் ரவுன் வின்சி திண்டாட்டம்.

11, ‘ஜஸ்டின் டுருடோவின் அப்பன் பியர் டுருடோ இல்லை. ஃபிடல் காஸ்டிரோ தான்’ என்று தன் புத்தகத்தில் எழுதிய டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது டுருடோவுக்கு டென்ஷன். தனிக் குழு அமைத்திருக்கிறது டுருடோ அரசு – டிரம்ப் அட்மினுடன் இணைந்து செயல் புரிய. (நீ இனி என்ன பிடுங்கினாலும் பயனில்லை டுருடோ).

12, தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து டீப் ஸ்டேட் கைத்தடி பன்னுன் உள்ளிட்ட காலிஸ்தானிகள் சப்தத்தைக் காணோம்.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

>>> டிரம்ப் பதவி ஏற்க இன்னும் 2 மாதங்களுக்கு மேல் இருந்தாலும், டிரம்ப்பின் transition team இப்பொழுது முதலே பைடன் அட்மினுடன் வேலை பார்க்க ஆரம்பித்திருப்பதால், பைடன் ஓனர்களான டீப் ஸ்டேட் தன் இஷ்டத்துக்கு அரசின் பாலிஸிகளில் விளையாட முடியாது என்கிறார்கள். எனவே, டிரம்ப் இன்னும் பதவி ஏற்கவில்லை என்றாலும், இப்போதே பாதி ஜனாதிபதி தான் என்று தோன்றுகிறது. அதனால் தான் உலகத் தலைவர்கள் பலரும் பைடனுடன் பேசாமல் டிரம்ப்புடன் பேசிவருகிறார்கள்!!!

டியர் டிரம்ப், அந்த காலிஸ்தானி பயல்களை சிறையில் அடைக்கவும். நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories