உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

தொழில்துறை வேலை இழப்புகள்… உண்மை என்ன?

பொருளாதாரம் வீழ்ச்சி, பலருக்கு வேலை தரும் வாகன உற்பத்தி தொழிற் சாலைகள் மூடல், பல லட்சம் பேர் வேலை இழப்பு .. பிறகு.. வழக்கம் போல் மோடி ஒழிக .. என்று பல செய்தித்தாள்களில்...

ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அந்தளவுக்கு பிணைப்பு கிடையாது..!

இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைக்கு முக்கிய காரணம் மதம்! ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அந்த அளவுக்கு பிணைப்பு கிடையாது; காஷ்மீர் பிரச்னை! பல ஆண்டுகளாக பல்வேறு பெயர்களில் நடந்து வருகிறது!

ஆன்மீக கேள்வி பதில் – பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்குப் பிறகு பிள்ளையாரை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?

விநாயக சதுர்த்தி பூஜைக்குப் பிறகு கணபதியை நீரில் கரைப்பதன் தத்துவம் என்ன?பதில்:- மண்ணால் செய்த எந்த தெய்வ மூர்த்தியானாலும் பூஜைக்கு பிறகு நீரில் கரைத்துவிட வேண்டும். உலோகத்தால் செய்த பிரதிமையாக இருந்தால் ஆவாஹனம்...

வரலாற்றில் முதல்முறையாக… உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் கைது!

இந்த நிலையில் தான்.. சிதம்பரம் காணவில்லை என்று Lookout Notice விடப்பட்டுள்ளது..! இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்..!

ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தியன்று மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்ய வேண்டும்?

கேள்வி:- விநாயக சதுர்த்தியின் போது மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்யவேண்டும்?பதில்:- எந்த பூஜை செய்தாலும் தடையின்றி நிர்விக்னமாக நடக்க வேண்டும் என்று முதலில்...

போலி நெய்.. வெண்ணெய்! ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’!

இந்த வெண்ணெய் உணவில் சேர்த்து உண்பதற்காக தயாரிக்கப் படவில்லை; நெய் தீபம் ஏற்றுவதற்கும், மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரம்  அபிஷேகம் செய்வதற்கும்தான் பயன்படுத்தப் படுகிறது

இஸ்லாமியப் படையெடுப்பின் கொடூரங்கள்… வரலாற்று உண்மை பேசினால் மிரட்டுவதா?!

இஸ்லாமியப் படையெடுப்புகளின் காரணமாகத் தான் ஹிந்து ஆலயங்களின் சிலைகலை மறைத்துவைக்கும் வழக்கம் துவங்கியது”

மனநோயாளிகள் ஆகிவிட்ட பாகிஸ்தான் அரசியல்வாதிகள்!

பாகிஸ்தானின் தூதரக அதிகாரியாக இருந்த மலீஹா லோதி, 2017 செப்டம்பரில் போலியான புகைப்படங்களை ஐ.நா.வில் பகிர்ந்து, மூக்குடை பட்டார்.

பிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 தமிழகத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்று வந்த திரைப்பட நடிகை மதுமிதா திடீரென வெளியேறியுள்ளார். அங்கிருந்த மற்ற போட்டியாளர்களோடு வாக்குவாதம் ஏற்பட்டதால்...

அத்திவரதர் … கல்வெட்டு அரசியல்! 1979ம்… 2019ம்… ம்ம்…!

பழைய கல்வெட்டுகளில் மிகவும் பொதுப்படையாக இந்த வைபவத்தை சொல்லி மிகவும் பொதுப்படையாகவே முடித்துவிட்டனர்!

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த 10 விதிகள்…

10.நேரில் எதனை செய்ய மாட்டோமோ அதை இணையத்திலும், சமூக வலைத்தளத்திலும் ( Social Media) செய்யாதீர்கள் .

பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை!

லண்டன் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

SPIRITUAL / TEMPLES