உரத்த சிந்தனை

தில்லியில.. டிராக்டர் டிரைவருக்கு அபராதம்… அம்மாடியோவ்… ரூ.59 ஆயிரம்!

ஆனால், முதல்வரின் கருத்துக்கு மாறாக தில்லி போலீசார் ஒரு டிராக்டர் டிரைவரிடம் 59 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஆச்சி மசலாவுக்கு எதிராக… பொங்கும் சமூக வலைத்தளவாசிகள்!

இந்நிலையில், ஆச்சி மசாலா குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டனமும் கேலியும் செய்யப் பட்டு வருகிறது. பயனர்கள் பலரும் இது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் கருத்துகளில் சில...

பெண்ணை தரதரவென இழுத்து… கேட்டை இழுத்துப் பூட்டி… கம்யூனிஸ்டின் அராஜகம்; வைரல் வீடியோ!

சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதாக சபதமெல்லாம் எடுத்து பெண்களை அவமதித்த கம்யூனிஸ்ட்களின் இன்னொரு முகம்தான் இது என்று கருத்திடுகின்றனர் இந்த வீடியோவைப் பகிரும் பலரும்!

திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு… சம்பள முறைப்படுத்தல் சாத்தியமாகும்!

இதன் மூலம் தங்களுக்கு ஏற்படும் பாதகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் யோசித்து வருகின்றனராம்.

ககன்யான் திட்டத்திற்கு ஆட்கள் தேர்வு!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட ககன்யான் திட்டத்திற்கு தற்போது ஆள் எடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு பெங்களூரில் தொடங்கி உள்ளது.அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.இந்த நிலையில் தற்போது இஸ்ரோவும் விண்ணுக்கு மனிதர்களை அனுப்ப முடிவெடுத்து உள்ளது.இஸ்ரோவின் இந்த திட்டத்திற்கு ககன்யான் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விண்வெளியில் சென்று இந்திய வீரர்கள் மூலம் ஆராய்ச்சி நடத்தப்படும். ஆனால் விண்ணில் எங்கு எப்படி சென்று ஆராய்ச்சி செய்வார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் இந்தியா முதன்முதலாக மனிதர்களை சுயமாக விண்ணுக்கு அனுப்ப உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் 3 பேரை விண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் 3 பேர் ஏழு நாட்கள் விண்ணில் இருப்பார்கள். ஏழு நாட்கள் அவர்கள் விண்ணில் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். யாரை விண்ணுக்கு அனுப்ப போகிறார்கள் என்பது குறித்தும் இவர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.இதற்கான தேர்வுதான் தற்போது பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான புகைப்படத்தை தற்போது இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய விமானப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவ சோதனை தற்போது நடைப்பெற்று வருகிறது.அதன்படி பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசின் அமைப்பில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் ரஷ்யாவில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படுவார்கள். அதன்பின் இவர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். ரஷ்யாவில் லியாசான் பயிற்சி மையத்தில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

டீ அச்சா ஹை! பழி தீர்த்த இந்திய இராணுவம்!

விசாரணைக்குப் பிறகு அவர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தது இந்திய ராணுவம். அதில் தனது பழைய பகையை தீர்க்கும்வகையில் அந்தச் சம்பவம் இருந்தது. அபிநந்தன் டீ குடித்துக்கொண்டு வீடியோவில் பேசியதுபோல் தீவிரவாதிகளையும் டீ கப்புடன் பேச வைத்திருந்தனர் இந்திய ராணுவத்தினர்.
- 2026

கட்சிக்கு அடிபணிய காக்கி உடை அணியவில்லை! கேரள போலிஸ் அதிகாரி!

சினிமா படங்களில் வரும் போலீஸ் ஹீரோவைப் போல, யாருக்கும் மரியாதை செலுத்த நான் போலீஸ் வேலைக்கு வரல. நான் வந்ததே என் கடமையைச் செய்யவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் போலீஸ் சீருடை அணிந்துள்ளேன்.

பி.சி., மற்றும் பலர் செல்லும் போலீஸ் வேன் திஹார் சிறைக்கே: சு.சுவாமி!

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை, பப்பா சோர், பேட்டா சோர் என்று, தந்தை திருடன், மகன் திருடன் என்று தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டு வந்தார் சுப்பிரமணியம் சுவாமி.

நீண்ட நாள் தர்ம யுத்தத்தில் முதல்முதலாக தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது!

நீண்ட நாட்கள் நடந்த தர்மயுத்தத்தில் முதல் முதலாக தர்மத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது… என்று ப.சிதம்பரம் கைது குறித்து, பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

திஹாருக்கு அனுப்பாதீங்க: கெஞ்சும் சிதம்பரம்! நீதிமன்றக் காவல் கொடுங்க: மிஞ்சும் சிபிஐ!

நீதிமன்றக் காவலில் ப.சிதம்பரத்தை வைக்க உத்தரவிடப்பட்டால், ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், இந்த வாதங்களின் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது. #பசிதம்பரம் #சிதம்பரம்

டீச்சருக்கு மூணாம் க்ளாஸ் சுட்டீஸ் கொடுத்த பரிசு என்ன பாருங்க..!

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது. நல்லாசிரியராகத் திகழ்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைவாள் – பிறந்த நாளில்..!

கோயம்புத்தூர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் கேட்ட முதல் கேள்வி...என்ன ஆச்சு? என்ன செஞ்சீங்க...? ஐயா... அதை ஆங்கிலேயர்களுக்கே விற்று விட்டோம்.ஹும் அதற்கு அந்தக் கப்பலைச் சுக்கு நூறாக உடைத்து கடலிலேயே வீசியிருக்கலாம். அந்தளவுக்கு...
- 2026

Recent articles