உரத்த சிந்தனை

மாட்டுக்கறிக்காக… பற்றி எரிகிறது… உயிர்மூச்சு தரும் அமேசான் காடு!

மாடுகளை அதிகம் வளர்க்க வேண்டு மென்றால் அவற்றுக்கான தானியங்கள், மேய்ச்சல் நிலங்கள் தேவை. பிரேஸிலில் இப்போது காடு பற்றி எரிவது அதற்காகத்தான்.

விருது பெற்ற அபி சரவணன் ! சிறந்த சமூக சேவை !

அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டார் அபி சரவணன்.

ஓர் ஆண்டுக்குள்… 8 பேர்…! முக்கியத் தலைவர்கள் மரணங்களால் பாஜக., ‘ஷாக்’!

பாஜக.,வின் முக்கிய தலைவர்கள் 8 பேர் ஒரே ஆண்டில் மரணம் அடைந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.கடந்த ஓராண்டுக்குள் பாஜகவின் 8 முக்கியத் தலைவர்கள் காலமாகி விட்டனர். நேற்று காலமான அருண் ஜேட்லி,...

கனரா வங்கியின் புதிய முயற்சி ! ஏடிஎம் கொள்ளை தடுப்பு !

வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி மர்ம ஆசாமிகளால் பலவகையில் மோசடி நடைபெற்று வந்தது. இந்த மோசடியை தடுப்பதற்காக அனைத்து வங்கிகளும் கடந்த ஜனவரி 1-ந் தேதி...

அரசு மருத்துவமனையில் மரணித்தவர்கள்..! ஏனென்றால்… இவர்கள்…

தன்னால் தன் கையை கூட அசைக்க முடியாது என தெரிந்து, தான் சாகும்போதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைக்க அவர்கள் கருணாநிதி இல்லை.மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஆள வேண்டும் என நினைக்க எம்ஜியாரோ,...

தமிழகத்தில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் கூட்டு… உஷார் உஷார்!

வினாயக சதுர்த்தியின்போது மட்டுமல்ல இனி எப்போதுமே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தமிழகத்திற்கு ஆபத்து உள்ளது. சில தமிழ் பிரிவினைவாத அமைப்புகள் இவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் கேள்வி.
- 2026

மதுரை லீலாவதி… திருச்சி ராமஜயம்… ஆலடி அருணா… நினைவூட்டும் திமுக., புள்ளிகள்!

கருத்துச் சுதந்திரம் என்பது திராவிட இயக்கங்களுக்கும் அதன் ஆதரவு ஊடகங்களும், குறிப்பாக திமுக.,வினருக்கும் மட்டுமே உரித்தானது என்பதைப் போல் திமுக.,வினரும் ஆதரவு ஊடகங்களும் இயங்கி வருகின்றன.

உடல் பரிசோதனை அவசியம் : அமிதாப் பச்சன் !

இந்திய சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தனது கல்லீரல் 75 சதவீதம் பாதிப்படைந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 25 சதவீதத்தை வைத்தே தான் உயிர் வாழ்வதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.1983-ம் ஆண்டு வெளியான...

விழுங்கிய திருட்டுப் பொருள் ! வழுக்கியபடி வெளிவர ’பனானா ஆப்ரேஷன்’ !

திருடர்களைப் பிடித்த ராஜஸ்தான் காவல்துறையினர் உடனடியாக அவர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் சங்கிலியை விழுங்கியவனைப் பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார்.

ப.சிதம்பரத்தை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை?

சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கை மக்களோ எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. வேட்டி கட்டிய தமிழர்களோ, காங்கிரஸ் கரை வேட்டி தலைவர்களோ...

ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு நமஸ்காரம்! குழந்தைக் கண்ணனின் லீலைகளை எண்ணி மகிழ்வோம்!

சிதம்பரம் என்ற தேச விரோதி…! என்ரானும் எண்ணாத நாமும்..!

காங்கிரஸ் என்னும் கட்சி நம் கற்பனைக்கு எட்டாத அளவு, நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு தீமை நிறைந்தது.
- 2026

Recent articles