உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

பாசிஸ திராவிட மாடல் அரசின் அவலம் பாரீர்!

ஃ பாசிச அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பை அலட்சியப்படுத்தி, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றும் திராவிட மாடல் அரசின் அவலத்தைப் பாரீர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இந்த பத்து வருடங்களில்… அமலாக்கத்துறை என்ன செய்தது?

இந்த பத்து வருடங்களில் அமலாக்கப் பிரிவு என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு சில செய்திகள் இங்கே..

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

ருஷி வாக்கியம் (78) – ஒன்பது வித பக்தர்கள்!

பக்தியில் நவவித பக்தி என்று ஒரு விரிவாக்கம் உள்ளது. பக்தி பற்றி பக்தி சாஸ்திரங்களில் பலவித வழிமுறைகளை அளித்துள்ளார்கள் ருஷிகள்.பதினோருவித பக்தி பூமிகைகள் மற்றும் நவவித பக்திகள். இந்த இரண்டு பிரிவுகளும் பரஸ்பரம்...

நாட்டை உலுக்கிய அதிர்ச்சி: ஹமீத் அன்சாரி மீது உளவு அதிகாரிகள் ‘தேச விரோத’ புகார்!

முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் ரா அதிகாரிகள் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர். 

பெண் பொறுக்குவதற்காகவே ‘போராளி’ வேடம் பூணும் அயோக்கியர்கள்: கவிஞர் தாமரை காட்டம்!

நாங்கள் கூடவே ( சோறு போட்டு வைத்து ) வாழ்ந்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும், ஆதாரமில்லாமல் பேசவில்லை. Wait and Watch.

அம்மாவை மாற்ற வேண்டாம்!

இங்கிருக்கும் சனாதன கலாச்சாரத்தின் ஜீவநாடி அகண்டமாக பிரவகித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மகா நதியில் வாழ்பவர்களுக்கு ஊற்று நீரில் என்ன வேலை? இரண்டிலும் நீர் இருக்கிறதல்லவா? என்று ஒற்றுமை காட்டுவதும் நம் கலாசாரத்தோடு பிற தர்மங்களின் போதனைகளை ஒப்பிடுவதும் ஒன்றே!

ஊடகவாதிகளை மோசமாகத் திட்டித் தீர்க்கும் சமூக ஊடகவாதிகள்!

இது குறித்து கருத்துப் பதிவிட்டு, பலரும் சமூக ஊடகங்களில் ஊடகங்களை திட்டித் தீர்த்தனர். குறிப்பாக ஊடகவாதிகளைப் பதம் பார்த்தனர். அப்படி ஊடகவாதிகளைத் திட்டித் தீர்த்த சமூக ஊடகவாதி ஒருவரின் கருத்து இது... 

#மேக்கேதாட்டு #காவிரி பிரச்னையில் பழைய நினைவுகள்!

முக்கிய இன்னொரு விடயம் ; மேக்கேதாட்டு அல்ல மேகதாட் (ஆடுதாண்டி)

ருஷி வாக்கியம் (77) – ராமாயணமும் மகாபாரதமும் வன்முறையைத் தூண்டுகின்றனவா?

ஹிந்து தர்மத்தின் சிறப்பினை உலகில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹிந்து தர்மத்தில் விஸ்தாரமான இலக்கியம் உள்ளது. வேதம் புராணம் இதிகாசம் முதல் அநேக இந்திய மொழிகளில் ருஷிகளுக்குச் சமமான மகாத்மாக்கள் இயற்றிய நூல்களும்...

பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் காணாமல் போன முகிலன் திருப்பதியில் பிடிபட்டார்!

சமூக செயற்பாட்டாளர்கள் என்ற அடைமொழியுடன் உடன் இருந்த பெண் ஒருவரால் பாலியல் புகார் கூறப் பட்ட நிலையில் காணாமல் போன முகிலன், இன்று திருப்பதியில் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப் பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.

உதயநிதி இளைஞரணிச் செயலர் பதவியை எட்டிப் பிடித்தது எப்படி?!

மனுநீதிச் சோழன் வம்சத்தில் வந்த தன் மீது, 'தன்மகன் என்பதற்காகவே, உதயநிதிக்கு... ஸ்டாலின் பதவி கொடுத்தான்' என்று உலகம் பழி சொல்லி விடக்கூடாது... என்பதற்காகவே, தலைவர் இந்த நேர்முகத் தேர்வை நடத்தி, உதயநிதிக்கு பதவி கொடுப்பதை தவிர்க்கிறார்'

ருஷி வாக்கியம் (76) – ஒலி மாசு ஏற்படுத்தலாமா?

ஓசை எவ்விதம் இருக்க வேண்டும் என்பது பற்றி ரிஷிகள் நிச்சயமான போதனைகளைச் செய்துள்ளார்கள். தற்சமயம் நாம் பலவிதமான மாசுகளால் சூழப்பட்டுள்ளோம்.காற்று மாசு, நீர் மாசு, இடத்தின் மாசு..... இப்படி ஒன்றல்ல! அதோடு ஒலி...

சிக்காகோ மாநாடும் சிக்கித் தவித்த அறிஞர்களும்!

நிகழ்ச்சி தொடங்கி எடுத்த எடுப்பிலேயே திரைப்படப் பாடல்கள் அரைகுறை நடனங்கள் பார்ப்பதற்குக் கோமாளித்தனமான அரங்கேற்றமாகவே பட்டது!

அசடு வழிந்த ஆ.ராசா..! தடுமாறிய தயாநிதி! வீரத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் பயின்ற தமிழ்ப் பாடலின் வரிகளை மேற்கோள் காட்டினார். 

SPIRITUAL / TEMPLES