உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

இந்த பத்து வருடங்களில்… அமலாக்கத்துறை என்ன செய்தது?

இந்த பத்து வருடங்களில் அமலாக்கப் பிரிவு என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு சில செய்திகள் இங்கே..

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சூரிய குலத் தோன்றல் ராமனுக்கு சூரிய அபிஷேகம்!

அயோத்தி ராம பிரான் ஆலயத்தில் சூரிய கதிர்கள் ஸ்வாமியின் திரு நெற்றியில் படுகிற மாதிரியான அமைப்பு பற்றிய செய்திகள் வீடியோ காணக் கிடைக்கிறது ..

― Advertisement ―

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

More News

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Explore more from this Section...

க்ரேஸியின் வெற்றிலை வ்யாஸம்..!

நான் ஒரு வெற்றிலை பிரியன்... அப்படிகூட சொல்லக்கூடாது... வெற்றிலை வெறியன். கும்பகோணம் வெத்தலை... (இனிமேல் வெத்தலை என்றே சொல்கின்றேன்) அந்த கும்பகோணம் வெத்தலை இருக்கே.. வாவ்... அது போல கும்பகோணம் சீவல், பன்னீர்...

“பாஜக., ஒழிக!” கொந்தளித்து கோஷமிட்ட மகனால் சிக்கலில் தமிழிசை! அமித் ஷா என்ன செய்யப் போகிறார்?!

குடும்பசூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்,

பாலியல் சீண்டலை தடுத்ததற்காக இருவர் உயிர் பறிப்பு: அத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை!

கடலூர் மாவட்டத்தில் நாடகக் காதல் கும்பலின் பாலியல் சீண்டலை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித்ததற்காக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணின்...

திராவிடத்தால் தமிழன் அடைந்தது என்ன…? இழந்தது என்ன…? அறிவு இருந்தால் யோசிப்பான்!

ஐம்பதாண்டு_திராவிட ஆட்சியின் மறுபக்க அவலம் இது.திராவிடம் எந்த கொள்கைகளில் மிகவும் பிரதானமானது..?இந்தி எதிர்ப்பும், இந்தி பேசும் வடநாட்டவர் எதிர்ப்பும்.இவற்றை மையமாக வைத்தே திராவிடம் தமிழகத்தின் ஆட்சியை பிடித்தது. இந்த கொள்கைகளை இன்றளவும் உயர்த்தி...

கோயில் அருகே சிலுவை, சர்ச்! மிஷனரிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஜெகன் துணை போகிறாரா?!

மிஷனரிகள் சட்டத்திற்குப் புறம்பாக ஆந்திர பிரதேசம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி ஜகன்னாத காட்டு கோவில் மலைக்கு அருகே சர்ச் கட்ட தொடங்கியுள்ளனர்.ஒருவேளை ஜகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் இவர்கள்...

சோழர்களை ஏன் டார்கெட் செய்கிறார்கள்..?!

சோழர்கள் .. இந்து மன்னர்களாக ..தாங்கள் வெற்றி பெற்று விரிவுபடுத்திய தங்கள் சாம்ராஜ்யம் முழுவதும் இந்து ஆன்மீகத்தை கொண்டு சேர்த்தார்கள்.

ருஷி வாக்கியம் (52) – வேத மந்திரம் என்றால் என்ன?

வேதத்தில் கூறப்பட்டுள்ள வாக்கியங்களுக்கு மந்திரங்கள் என்று பெயர். அவற்றில் சொற்களுக்கு மட்டுமின்றி தெய்வீக ஒலிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வேத மந்திரங்கள் வெறும் உச்சரிப்பின் மூலம் கூட சக்தியளிக்கக் கூடியவை.மந்திரம் என்றால் ‘சக்தி...

வெண்பா வேந்தர்… தேசபக்தி நிறைந்தவர்… அவர் மறைவு பேரிழப்பு: அர்ஜுன் சம்பத்!

நகைச்சுவை அரசர் கிரேசி மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்திரு.கிரேசி மோகன் அவர்கள்...

லூஸ்ஸூ மோகன்னா? கிரேஸி மோகனா?

சினிமா உலகத்தைப் பற்றிய எனது ஆர்வம் குறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய தகவலுக்காகவும் ஆய்வுக்காகவும் மட்டுமே சில விஷயங்களை இன்றைய தலைமுறையிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது வழக்கமாகிவிட்டது. மாதத்திற்கு ஒரு படம் கூடப்...

ருஷி வாக்கியம் (51) – வேதம் என்றால் என்ன?

நம் மகரிஷிகள் ஞானத்தை பிரதானமாக வேதத்தின் வழியே அளித்துள்ளார்கள். வேதத்தில் உள்ள ஞான வாக்கியங்களை மந்திரங்கள் என்கிறோம். அந்த மந்திரங்களை அளித்தவர்களை ருஷிகள் என்கிறோம். ருஷி என்றால் “மந்த்ர த்ருஷ்டா” என்று பெயர்....

இளவரசன் தற்கொலை: கொலைப்பழி சுமத்திய புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு கோருவரா?

தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு...

ருஷி வாக்கியம் (50) – தற்புகழ்ச்சியால் கீர்த்தி வருமா?

உலகில் புகழ் பெறுவது என்பது சிறப்பான விஷயம். செல்வம் சம்பாதிப்பது, தான தர்மம் செய்வது போன்றவை எத்தனை உயர்ந்ததோ கீர்த்தி பெறுவதும் அத்தனை உயர்ந்ததே! அதனால் கீர்த்தியையும் செல்வம் என்றே குறிப்பிடுவார்கள். நம்மைப்...

SPIRITUAL / TEMPLES