உரத்த சிந்தனை

ருஷி வாக்கியம் (95) – இது மத வாக்கியமல்ல. மானுடனுக்கான வாக்கியம்!

வசிஷ்ட மகரிஷியின் அற்புதமாக வாக்கு சாஸ்திரத்தில் காணப்படுகிறது. “தர்மம் சரத மா அதர்மம் சத்யம் வதத நா அன்ருதம் தீர்கம் பஸ்யத மா ஹ்ரஸ்வம் பரம் பஸ்யத மாபரம் !!”இதில் மொத்தம் நான்கு வாக்கியங்களை சூத்திரங்களாக...

நாகை மாவட்டம் பயங்கரவாதிகள் கூடாரம் ஆகி வருகின்றது: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!

இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பில், ஜூலை-26 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளது இந்து மக்கள் கட்சி. 

வயதானவர்கள் நம்மோடு இருக்க தகுதியற்றவரா?

தட்டாமல் ஒலி எழுப்பும்  மேளம் …!!தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒரு கதையாகும்.முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை...

ஆபரணங்கள் அணிவதால் அடையும் பயன்கள்!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! தெரிந்து கொள்ளுங்கள்தோடு :மூளையின் செயல் திறன் அதிகரிக்கும், கண்பார்வை திறன் கூடும் .நெற்றிச்சுட்டி :நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.செயின் , நெக்லஸ்...

எஸ்சி எஸ்டியைவிட குறைந்த மதிப்பெண் பெற்றாலே ஓசி., பிரிவினர் வேலை பெறுவரா?! இட ஒதுக்கீட்டு பிரசாரங்கள்!

உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பவாதிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும்.

இது அச்சமூட்டும் காலமில்லை! அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கவேண்டாம்: கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள்!

இது என் தனிப்பட்ட கருத்து அல்ல! பக்தர்கள் பலர் இன்னமும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறினார்!
- 2026

ருஷி வாக்கியம் (94) – இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?

நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் இறைவனிடம் என்னவென்று பிரார்த்திக்கவேண்டும்? நமக்கு ஸ்ருதி, ஸ்மிருதிகளில் பலவிதமான பிரார்த்தனைகள் கூறப்பட்டுள்ளன. அந்தப் பிரார்த்தனைகளை யோசித்துப் பார்த்தால் அன்றைய ருஷிகளின் ஆலோசனை விதானம் எவ்வாறு இருந்தது...

ஆஷ் துரையும் ஆங்கில அடிமைகளும்: கிறிஸ்துவ சர்ச் அடிவருடிகளின் அடாவடிகள்

ஜூன் மாதம்  17 ஆம் தேதி.: வழக்கம்போல், கிறிஸ்துவ மிஷனரிகளின் உதவி பெற்ற நாய்கள் வாலாட்டத் துவங்கிவிடும். அவர்களில் சில தமிழர், ஆதி தமிழர் பெயர் போட்டுக்கொள்ளும் லெட்டர் பேட் இயக்கங்களும் ஆஷ்...

தனியார் துறையில் 75% ஆந்திர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: மசோதா நிறைவேற்றிய ஜெகன்!

நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறையில் 75% வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களுக்கு வழங்க வகை செய்யும் மசோதாவை ஆந்திர மாநில அரசு திங்கள் கிழமை நேற்று நிறைவேற்றியது.

எந்த உறுப்பில் என்ன பிரச்சனை அறிந்து கொள்ளலாம் !

வயிற்று வலியா? """""”""""""""""""""""""""""""" வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை கர்ப்பப்பை, விந்துபை, சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.வயிறு...

நாகபஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்… ஜாக்கிரதை!

நாக பஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்.... ஆபத்தில் சிக்கினாற் போலத்தான் என்கிறார்கள் வனத்துறையினர்.!

மதம் மாறியவர்கள் படும் அவஸ்தை!

இறுதியாக ஒரு வார்த்தை! என் ஹிந்து சகோதரர்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பின் இப்போது வருத்தப்படுகிறார்கள்.... எதற்காக இந்த பைத்தியக்கார வேலை செய்தோம்?... என்று!
- 2026

Recent articles