உரத்த சிந்தனை

தில்லி கலவரம்… என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை! அதிர்ச்சிகரமான உண்மைகள்!

டெல்லியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத மற்றும் வன்முறை கும்பல்கள் நெட் ஒர்க் எல்லாம் அஜீத் தோவல் மூலம் இன்னொரு காஷ்மீர் நடவடிக்கைகளை சந்திக்க உள்ளார்கள்.

யே ஹை.. தாஜ்… மும்தாஜ்… மெஹல்! டீக் ஹை!?

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பார்ப்பதற்கு 1000 க்கும் மேற்பட்ட அதிசய இடங்கள் இந்தியாவில் இருந்தும் வரும்போதே தாஜ்மஹாலைப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே உங்கள் எண்ணமாக உள்ளது நாங்கள் என்ன செய்வது

70 நாள் நாசமாக்கினவங்களை பேசவில்லை! ஒரே ஒரு நாள் எதிர்த்தவனை குற்றம் சாட்டுகிறார்கள்!

ஆனால்… சிஏஏ ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் சாலைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதை எதிர்த்து நின்ற 'கபில் மிஸ்ரா'வை அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு சமூகப் போராளிக்கு… வீடு கூடவா இந்த சமூகம் தராது..? நல்லா இருக்குது நியாயம்?

சமூக ஆர்வலர் என்பவர் சமூகத்திற்கு நல்லது செய்பவர்.. சமூகத்தால் நன்மதிப்பைப் பெற்றவர் .. சமூகத்தால் மரியாதையுடன் பாராட்டி கௌரவிக்கப்படுகின்ற நபர்.. அப்படி ஒருவருக்கு ஒரு வீட்டை வாடகைக்கு தர இந்த சமுதாயத்தில் ஆள் இல்லையா?

வக்கீல்னா ஏன் வீடு கொடுக்க மாட்டேன்றாங்க தெரியுமா?! இதைப் படியுங்க..!

இது ஒட்டுமொத்த நீதித்துறை கோளாறு: வழக்கறிஞர் என்ற ஒரே காரணத்திற்காக வாடகை வீட்டின் உரிமையாளரை கோர்ட்டுக்கு அழைத்து அலைய வைக்காதீர்கள் என்று உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..

பாவப்பட்ட உயிர்களா … நாம்..?!

பலிதானம் தரவென்றே பிறந்த பாவப்பட்ட உயிர்களா நாம்
- 2026

திருவானைக் கோவிலில்… கிடைத்த தங்கப் புதையல்! பின்னணி தெரியுமா?

நேற்றைய தினம் 26.02.2020 அன்று திருவானைக்காவல் ஆலயத்தின் உள்ளே அரபு மொழி எழுத்துக்கள் தாங்கிய தங்க காசுகள் ஒரு பானையில் கிடைக்கப் பட்டதாக தகவல் கிடைத்து இருக்கிறது ..

ஷஹீன்பாக் பயிற்றுவிக்கும் பாடம்!

இஸ்லாத்திற்கு எதிராக, இந்த ஜிஹாதிப் போக்கிற்கு எதிராக இந்தியாவின் ஹிந்துக்கள் ஒன்றுபடவில்லை என்றால், ஷஹீன்பாகும் அதன் ஜிஹாதிச் செயல்பாடுகளும், தாராளவாத ஹிந்துக்களை ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரால் முட்டாள்களாக்கி, ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வரும். ஹிந்துக்களே, விழித்தெழுங்கள்!! இனி உங்கள் உறக்கம் மீளா உறக்கத்துக்கே வழிவகுக்கும்.

டிரம்ப் வருகையும் டில்லி கலவரங்களும்!

ஒரு மாநில அரசு நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் இருந்தால் அது உலக அளவில் மட்டுமில்லை அண்டை மாநிலத்தில் கூட செய்தியாக வராது. ஆனால் உலகமே உற்று நோக்கும் மத்திய அரசு அப்படி நடந்து கொண்டால் சர்வதேச அளவில் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

தில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு! அஜித் தோவல் ஆலோசனை!

#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா?

தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.

வீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை!

அவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சிகரம் சின்னதாகப் போகுமா? சிகரத்தை நோக்கி கைகூப்புவோம் !
- 2026

Recent articles