உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி: பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி - இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

சபரிமலை குறித்த தீர்ப்பில்… எங்கே இடறுகிறார்கள் தெரியுமா..?

மூன்றுமே ஒரே மாதிரியாக விவாதிக்கப்படவேண்டிய / தண்டிக்கப் படவேண்டிய விஷயம் என்று சொல்வதைப் போன்றது இது.

‘மிஸ்’ஸால் கைதியா?! மிஸாவில் கைதியா?! திடீர் ஆதாரங்கள்; திகில் திருப்பங்கள்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'மிஸா'வில்தான் கைது செய்யப்பட்டாரா என்ற விவாதம் பெரிதாகக் கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை நெஞ்சுக்கு நீதியைப் படித்துப் பார்க்கச் சொன்ன திமுக,,. தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடிதம் ஒன்றை அதற்கான ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

சர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி!

இதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான் ஹிட்லரும் சொன்னான் பாசிச திமுக ஒழிக

ஊடகவியலாளர் மதனை மிரட்டிய திமுக?! டிவிட்டர் கணக்கை முடக்கியதால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

வின் டிவி.,யில் தற்போது செய்தியாளராகப் பணியாற்றும் மதன் ரவிசந்திரனுக்கு திமுக.,வினர் கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. சமூகத் தளமான டிவிட்டர் தளத்தில், மதன் கணக்கு முடக்கப் பட்டிருக்கிறது. இது குறித்து, சமூக ஊடகங்களில் பாஜக.,வினர், ஆதரவாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முரசொலி- ‘பஞ்சமி’யில்! அண்ணா அறிவாலயம் -அடிமாட்டு ‘நில அபகரிப்பில்’ : சர்ச்சையில் சிக்கிய திமுக!

திமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்றும், திமுக., சமூக நீதி என்று கூறி இரட்டை வேடம் போடுவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. அதை அடக்குவதற்கு என்னவெல்லாமோ செய்து பார்த்தது திமுக.,!

பப்ஜி – PUBG விளையாட்டை தடை செய்ய ராமதாஸ் கோரிக்கை!

எனவே, பப்ஜி விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்; தேசிய அளவில் தடை செய்ய மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

குருநானக் தேவ் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தார்! குறிப்பை சுட்டிக் காட்டிய நீதிபதி!

அயோத்தி ராமஜன்ம பூமி குறித்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த தகவலையும் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஹனுமான் பல்வேறு வடிவங்களில் வருவார்… வணங்குகிறோம் பராசரன்!

தொழில் பக்தியும் இறை பக்தியும் இணைந்த இவ்விருவரின் வாதங்களே நீதிபதிகளை உண்மையை நோக்கி வழிநடத்தின.

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்; அனைவரும் மதிப்போம்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதங்கள் வெறுப்பை விதைக்கவே பயன்படும். எனவே, விவாதங்களை தவிர்த்து, தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபட வேண்டும்.

அயோத்தி: ‘இன்னமும் முரசொலி ப்ரூப் ரீடராகவே உள்ள’ மதுரை ஆதினம் கருத்து!

ராமர் கோயிலை கட்ட அமைப்பு ஏற்படுத்தும் உத்தரவை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

30 வருடங்கள்: ராமனுக்காக இன்னுயிர் துறந்து… இந்துக்கள் எவ்வாறு போராடினார்கள்?!

1528 இல் தொடங்கிய 491 ஆண்டுகால போராட்டத்தின் உச்சக்கட்டமாக இன்று வழங்கப் பட்டிருக்கும் தீர்ப்பை இப்போது பார்க்கிறோம். பலரின் உயிர்கள் இழப்புக்குக் காரணமான ஒரு போராட்டம் இது… பலர்… பலர்… கோத்தாரி சகோதரர்களைப் போல!

தீர்ப்புக்குப் பின்… 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பாகவத் இன்று நண்பகல் 1 மணிக்கு ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்ப்பு குறித்து, தமது கருத்தைக் கூற, தில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார்.

SPIRITUAL / TEMPLES