உரத்த சிந்தனை

அறிவாலய மடாதிபதியின் உச்சிக்குடுமி இப்போது பீகார் பார்ப்பனன் கையில்..!

இப்போது, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் ஊடக படைபலம் போதாது என்று இன்று அதிகாரபூர்வமாக கைகோத்திருக்கிறார்.

ஆளுநர் மாளிகையை அண்ணா அறிவாலயம்னு நெனச்சிட்டாரோ?!

ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது மு.க.ஸ்டாலின் சொல்லுவதை கேட்க… அவரின் கோரிக்கையை ஏற்க… -

பங்குச் சந்தையில் LIC: குழப்பம் வேண்டாம்.

LIC பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு, பங்குச் சந்தையில் LIC நிறுவனம் பட்டியலிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

அங்கீகாரமற்ற மெட்ரிக் பள்ளிகளை மூடிவிட்டு… அரசுப் பள்ளிகளைத் திறக்கவும்!

போதிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3,000-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டு அங்கு பயிலும் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்த்து கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டுகிறார் இளமாறன்

எல்ஐசி., பங்கு விற்பனை: தவறான பிரசாரங்களைத் தடுப்போம்! எல்ஐசி.,யைக் காப்போம்!

அப்படி மக்கள் பணத்தைத் தன் விருப்பத்திற்குப் பயன்படுத்துகிற ஒரு தனியார் முதலாளியிடம் எல்ஐசியை தந்துவிடப்போவதில்லை என்பதுதான் மறைக்கப்படும் உண்மை.

கேரளப் பெண்ணுக்கு பொங்கினீர்களே! நாதியற்றுப் போனதா தமிழ்ச் சிறுமி விவகாரம்? நியாயம் வேண்டும் #பேச்சியம்மாள்!

சென்னையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். தூத்துக்குடி மாணவி பேச்சியம்மாள், #தமிழச்சியாக இருந்தாலும் இந்து மதத்தை சேர்ந்தவர்.
- 2026

சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம்! அறியாமையில் கூச்சலிட்ட தமிழக எம்.பி.,க்களைக் கண்டு தலையிலடித்துக் கொள்ளும் தமிழர்கள்!

தாங்கள் படித்த கிறிஸ்துவ கான்வெண்ட் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப் பட்ட பாடங்களே உண்மை என்று நம்பிக் கொண்டு கூச்சல் போட்ட தமிழக எம்பி.,க்களின் அறியாமையை எண்ணி தலையில் அடித்துக் கொள்கின்றனர் தமிழறிஞர்கள்.

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சென்னையில் ஒருவர் அனுமதி! 242 பேர் தனிமைப்படுத்தல்!

சீனாவில் உள்ள தமிழர்களை மீட்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. #CoronaVirus #Medical #China

முரசொலி நில சர்ச்சை: மு.க.ஸ்டாலின்  அரசியலில் இருந்து விலகுவது எப்போது?

இத்தகையவர்கள் அரசியலில் நீடிப்பது நாட்டுக்கே ஆபத்து என்பதாலும், முரசொலி நிலம் பஞ்சமி அல்ல என்பதை நிரூபிக்க தவறி விட்டதாலும், அவரே விடுத்த சவாலின்படி அரசியலில் இருந்து விலக வேண்டும்

தஞ்சை பெரிய கோயிலில் அறநிலையத் துறை சொன்னபடி ‘கும்பமுழுக்கு’! நீதிமன்றம் உத்தரவு!

அறநிலையத்துறை கூறிய படி, முதல் ஆறு நாட்களும் திருமுறை பாராயணம் மற்றும் மகுடாகம முறைப்படி கும்பமுழுக்கு நடத்தப்படும்

தேச பக்தியும் ஆன்மிகமும் !

சனாதன தர்மம் நம் தேசத்தின் முதுகெலும்பு என்பர் விவேகானந்தர். நம் பெருமைகளை நாம் உணராததும் உணர்த்தாததுமே நம் மதம் தொய்வடைந்ததற்கு காரணம் எனலாம்.

பஞ்சமி நிலம் – கோயில் நிலம்!

திமுக 40% அதிமுக 40% குரங்கு பிய்த்துக் கொடுத்த அப்பமாக அரசு உயர் அதிகாரிகள் 20% ஆக்கிரமித்திருப்பார்கள் என்பது கணிப்பு. அதாவது, 10.8 லட்சம் ஏக்கர் நிலம் திருடப் பட்டிருக்கிறது.
- 2026

Recent articles