உரத்த சிந்தனை

பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி… சிரமப்பட்டு வெளியே துப்பிய பாம்பு!

அவை எந்த அளவுக்கு மற்ற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் எதிராக மாறிவிடுகிறது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தர்பாரில் போலீஸ் பற்றி அவதூறு: ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு #Darbar #Rajinikanth #ARMurugadoss

இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக, தர்பார் படத்தில் நடித்த ரஜினி காவல் துறையை இழிவுபடுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

மூணு நாள் கோமாவுல இருந்து திடீரென முழித்த ஸ்டாலின்! காறித்துப்பும் டிவிட்டர்வாசிகள்!

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக கோமாவில் இருந்தவர், திடீரென தற்போது விழித்துக் கொண்டு, அந்த விழிப்பின் மயக்கம் தீராமல் வழக்கம் போல் உளறிக் கொட்டியிருக்கிறார்.

சுட்டது தெரியாதா சுடலை … என்று வாதமா? பட்டது போதுமா? பாமரா கேள்!

சுட்டது சுடலைக்கு தெரியாதா?..அல்லது யாரும் சுடவில்லை என்பது சுடலையின் முக்காடு வாதமா?..

கார்ப்பரேட் ஒழிக… பினாமிகள்… தில்லுமுல்லு… வாராக்கடன்!

ஒரு பேச்சுக்கு அந்த நிலம் ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கினார்கள் என்றால், அதை 3-5 லட்சத்திற்கு வாங்கினதாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்வார்கள். ( உள்ளே லஞ்சம் கொடுத்து தான்)

ஓ… இங்கே செத்தவன் தமிழன் இல்லையோ?!

பங்களாதேஷிக்கெல்லாம் பரிந்து பேசுகிறான் தமிழன். இங்கே செத்தது தமிழன் இல்லையோ?????
- 2026

இவர்களால் பெரும் ஆபத்து நேரும்!

ஊடகங்கள் இது குறித்த செய்திகளை தவிர்க்காமல் மக்களிடம் உண்மையை எடுத்து சொல்லவேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட.

தமிழும் தமிழர்களும் வாழ்வாதாரம் பெற… இதைச் செய்ய வேண்டும்!

வட மாநில இந்தியர்கள் இந்தியாவில எங்கு வேண்டுமானாலும் வாழ்வாதாரம் பெறலாம் ஆனால் உண்மையில் அது அல்ல பிரச்சினை.

திரௌபதியும் ஜேஎன்யூ.,வும்!

எப்போதுமே சரித்திரங்கள் சொல்வதுண்டு. அடக்குமுறை மற்றொரு புரட்சியாலேயே விரட்டப் படும் என்று! சமீபத்திய இரண்டு உதாரணங்கள்தான் திரௌபதியும் ஜேஎன்யுவும்.,

அதென்ன நோ பிசிபி… நோ யுசிசி..?

அதென்னாது பிசிபி (pcb) நானும் தேடிப்பார்த்தா ஏதோ கெமிக்கல் பார்முலா தான் வந்தது. ஒரு பத்து நிமிசம் தேடினதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அது மக்கள் தொகை கட்டுபாட்டு சட்டமாம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பிரிவினைவாதிகளின் புதிய அவதாரம்! அரசு அதிகாரத்தை குறுக்கு வழியில் பிடிக்கிறார்களாம்!

தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பணி ஆணை வழங்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய ஓராண்டு சம்பளமும் பெற்றுவிட்ட நிலையில் இந்த புகார் எழுந்துள்ளது. மேலும் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 தேர்வு மையங்களில்

திரௌபதியின் வெற்றியே… உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்தை நாளை காப்பாற்றும்!

திரௌபதியைக் காப்பது பாண்டவர்களின் கௌரவம் மட்டுமல்ல! தர்மத்தை ஜெயிக்க வைக்கும் கடமையும் கூட!
- 2026

Recent articles