உரத்த சிந்தனை

ரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்!

அவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.

சிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும்! பின்னணி என்ன? ஏன்?

கோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள்? சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள்? ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது?

அவரு கைலாஷ் நாட்ல இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா!

தன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

முதல்வர் சந்திரசேகர ராவ்… உங்க பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்!: ஏபிவிபி வற்புறுத்தல்!

முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்களே ! உங்க பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! - என்று, திசா சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு- ஏபிவிபி - கூறியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெட்கம், மானம், சூடு , சொரணை உள்ளதா?

இது மதம் சார்ந்த, உணர்வுகள் குறித்த விவகாரம். அவசரப்பட்டு நாங்கள் அமுல்படுத்த முயற்சித்தால் இரு பிரிவினருக்கிடையே கலவரம் ஏற்படும், வன்முறை வெடிக்கும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றெல்லாம் சொல்லி அமுல்படுத்த மறுத்தது.

அடச்சீ..! இப்படியுமா?பெண் டாக்டர் படுகொலை குறித்து பேஸ்புக்கில் அவதூறு… இளைஞன் கைது!

ஹைதராபாத் வெடர்னரி டாக்டர் படுகொலை பற்றி தரக்குறைவாக எழுதி சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த இளைஞன் கைது செய்யப் பட்டான்.
- 2026

டாக்டர் பெண் படுகொலைக்குப் பின்…. ‘100’ விழிப்புணர்வு!

இளம்பெண் கால்நடை மருத்துவர் படுகொலைக்குப் பின் இப்போது 100 எண் டயல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவசர உதவிக்கு 100 எண் டயல் செய்தால் உடனடியாக உதவி கிடைக்கும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது

நாய்க்கு புலி வேடம் போட்டு விட்ட விவசாயி! ஏன் தெரியுமா?

இவருடன் தோட்டத்துக்கு வரும். புலியைப் போல் நாய் இருப்பதைக் கண்டு குரங்குகள் ஓடுமாம். இதைப் பார்த்து ஆச்சரியப் பட்ட கௌட, இதே டெக்னிக்கை மற்றவர்களும் பின்பற்ற அறிவுரை கூறியுள்ளார்.

மலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை! எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி!

மலேசியாவில் ஹிந்து உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் மீறி, திமுக., சார்பு மலேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகளின் ஆசியுடன் வைரமுத்துவின் நிகழ்ச்சி இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரங்கில் நடைபெற்றது.

ஆசியாவிலேயே உயரமான பாலத்தை கட்டியது இந்திய இராணுவம்!

கடல்மட்டத்தில் இருந்து 16000 அடி உயரத்தில் சீன எல்லையான LAC-க்கு அருகே ஆசியாவிலேயே உயரமான பாலத்தை இந்திய இராணுவம் கட்டியுள்ளது.

கார்த்திகை தீப விழா” திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!

இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 21- ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.3: இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்!

டிசம்பர் 3 இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்! ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது .
- 2026

Recent articles