கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்திய தோழி! பழி தீர்த்த கணவர்! சாட்சி சொன்ன பிரபல நடிகை!

mantchu 1 - 2026

பிரபல மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியார், திலீப்புக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மஞ்சுவாரியர் கொச்சி கோர்ட்டில் 11 வது சாட்சியாக நடிகர் திலீப்புக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் சாட்சி சொல்ல வந்தார். அப்போது அவர், திலீப்பால் வன்கொடுமைக்கு ஆளான பெண் தனது தோழி என்று தெரிவித்தார். திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கு இருக்கும் கள்ள தொடர்பை தனக்கு தெரிவித்ததால் அவர் இப்படி வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறினார். இது நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

dhilip kavya - 2026

நான் 2015ஆம் ஆண்டு திலீப்பை விவாகரத்து செய்தேன், அவருக்கும் காவ்யாவுக்கும் இடையிலான திருமணத்தை மீறிய உறவே இதற்கு காரணம். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே,காவ்யாவுடனான அவரது உறவு தொடர்பாக எங்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டதாக கூறினார்.

“திலீப்புடனான எனது திருமணத்திற்குப் பிறகு, நான் என்னை சினிமாவிலிருந்து முற்றிலுமாக துண்டித்துவிட்டேன். நான் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு நாள், அவர்களின் கள்ளக்காதல் விஷயத்தை திலீப்பின் போனில் காண நேர்ந்தது.

நான் இதை எனது நண்பர்களான கீது, சம்யுக்தா மற்றும் தாக்கப்பட்ட நடிகையுடன் பகிர்ந்து கொண்டேன். காவ்யாவுடனான உறவு பற்றி தாக்கப்பட்ட நடிகை என்னிடம் சொன்னதைப் பற்றி நான் திலீப்பிடம் கேட்ட போது, ​அவர் என்னிடம் இல்லை என்று மறுத்தார் ” என்றும் மஞ்சு வாரியர் கூறினார். நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை 2ஆவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories