ஒரே வீட்டில் ஓராண்டு வாழ்ந்தோம்: சுஷாந்தின் காதலி ரியா ஒப்புதல்!

சுஷாந்த்சிங்கின் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்

 நடிகர் சுஷாந்த்சிங் உடன் ஓர் ஆண்டு சேர்ந்து வாழ்ந்ததாக அவரது காதலி ரியா கூறியுள்ளார். அவருக்கு எதிராக பாட்னா காவல் நிலையத்தில் பதிவான வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா ஏற்கனவே உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில் ரியா குறிப்பிட்டுள்ள சில விவரங்கள் ஊடகங்கள் மூலம் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, சுஷாந்த்சிங் உடன் ஓராண்டு ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்ததாக ரியா குறிப்பிட்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ஜூன் 8ம் தேதியன்று சுஷாந்த்சிங்கின் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ce2a931c4ba17ac0cd41b044a1ec0a17 - 2026

ஜூன் 14ம் தேதியன்று சுஷாந்த்சிங் தற்கொலை செய்துக் கொண்டதால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. தற்போது சுஷாந்த்சிங்கின் வங்கி ஆவணங்களும் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளது. அதில் சுஷாந்த்சிங் வங்கி கணக்கில் இருந்து பணத்தை ரியா குடும்பத்தினர் எவ்வாறு செலவிட்டனர் என்பது தெரியவந்தது. ரியாவின் சகோதரர் விமான டிக்கெட் வாங்கியது, நட்சத்திர ஹோட்டலில் தங்கியது போன்ற  செலவுக்கு சுஷாந்த்சிங் பணத்தை செலவிட்டது தெரியவந்தது. இதனிடையே சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்துவிட்டது.

df241b10acbbbaa01ac4a3655d54d75d - 2026

தற்போது சுஷாந்த்சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசாரும், பாட்னா போலீசாரும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை தொடர்பாக விசாரித்து வரும் மும்பை போலீசார், திரையுலக பிரபலங்களிடம் வாக்குமூலம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க மும்பை போலீஸ் முடிவு செய்துள்ளது.
 

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories