ரொமான்டிக்காக இருக்கும் கணவர் வேண்டும் ! ரஷ்மிகா மந்தனா !

rashmika 1 - 2026கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ள ரஷ்மிகா தளபதி 64 படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோலிவுட்டில் நுழைந்த வேகத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.vijay reshmiga - 2026டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி ரிலீஸாகிறது.விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் விஜய் மற்றும் ரஷ்மிகா கலந்து கொண்டு வருகின்றனர்.

டியர் காம்ரேட் விளம்பர நிகழ்ச்சிகளில் ரஷ்மிகா சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் உண்மையானவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும். அவருடன் சேர்ந்து இருக்க வேண்டும், நிறைய நேரம் இருக்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என ரஷ்மிகா தெரிவித்துள்ளார்.karthi reshmika - 2026என் வருங்கால கணவரின் வயது முக்கியம் இல்லை. அவர் ரொமான்டிக்காக இருந்தால் வயது வித்தியாசம் பெரிய விஷயம் இல்லை. இது தான் நான் என் வருங்கால கணவரிடம் எதிர்பார்ப்பது என்று ரஷ்மிகா தெரிவித்துள்ளார். ரஷ்மிகாவின் பேட்டியை பார்த்த கன்னட ரசிகர்களோ திருமணத்தை நிறுத்திவிட்டு வருங்கால கணவர் பற்றி பேசுகிறீர்களா,  என்று கூறி அவரை விளாசியுள்ளனர்.rashmika e1563858881563 - 2026ரஷ்மிகா மந்தனாவுக்கும், அவர் நடித்த கிரிக் பார்ட்டி பட ஹீரோ ரக்ஷித் ஷெட்டிக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பிறகு 2018ம் தேதி செப்டம்பர் மாதம் அவர்கள் பிரிந்துவிட்டனர். ரஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் அவர் ரக்ஷித் ஷெட்டியை பிரிந்ததாக பேச்சு கிளம்பியது. அதில் இருந்து கன்னட ரசிகர்கள் ரஷ்மிகாவை அடிக்கடி திட்டுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories