கனிகா கபூர் வயதும் பாலினமும் மாறி இருக்கிறது! குடும்பத்தார் குற்றச்சாட்டு!

அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்

பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர் லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர், மும்பை, லக்னோ என விமானத்தில் சுற்றியிருக்கிறார்.

beed34f12ae1a447b11787ed8f9d801e - 2026

அதோடு கடந்த 15ஆம் தேதி லக்னோவில் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

a41a80970ff0978fc2138f173cb46aa4 - 2026

அவரால் உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் 3 எம்பிக்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். கனிகா கபூரால் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கும் என அஞ்சப்பட்டது. அவர்களில் எம்பி துஷ்யந்த் குடியரசுத் தலைவரை சந்தித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது.

bd0874d0f7bd2d07f0b75e6b05f1943b - 2026

குடியரசுத் தலைவருக்கு உடனடினயாக கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் கனிகா கபூர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

c5ff4d151d36ff7d98fa768dc8ad9ecf - 2026

இந்நிலையில் அவரது கொரோனா சோதனை ரிப்போர்ட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தவறாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கனிகா கபூரின் வயது 41 என்பதற்கு பதிலாக 28 என இருப்பதாகவும், அவரது பாலினம் பெண் என்பதற்கு பதில் ஆண் என இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1f7786952f83dafbcfe2ff6a49d0f0a2 - 2026

இதனிடையே கனிகா கபூர் தனக்கு ஈக்கள் மொய்த்த 2 வாழைப்பழங்களையும், ஒரே ஒரு ஆரஞ்சு பழமும் மட்டும் கொடுத்தாக குற்றம் சாட்டியுள்ளார். தன்னை ஒரு குற்றவாளியை போல் நடத்துவதாகவும் பாடகி கனிகா கபூர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி விட்டுள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories