கனிகா கபூர் வயதும் பாலினமும் மாறி இருக்கிறது! குடும்பத்தார் குற்றச்சாட்டு!

அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்

பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர் லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர், மும்பை, லக்னோ என விமானத்தில் சுற்றியிருக்கிறார்.

beed34f12ae1a447b11787ed8f9d801e - 2026

அதோடு கடந்த 15ஆம் தேதி லக்னோவில் அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்ற பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

a41a80970ff0978fc2138f173cb46aa4 - 2026

அவரால் உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் 3 எம்பிக்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். கனிகா கபூரால் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கும் என அஞ்சப்பட்டது. அவர்களில் எம்பி துஷ்யந்த் குடியரசுத் தலைவரை சந்தித்ததால் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது.

bd0874d0f7bd2d07f0b75e6b05f1943b - 2026

குடியரசுத் தலைவருக்கு உடனடினயாக கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் கனிகா கபூர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

c5ff4d151d36ff7d98fa768dc8ad9ecf - 2026

இந்நிலையில் அவரது கொரோனா சோதனை ரிப்போர்ட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தவறாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கனிகா கபூரின் வயது 41 என்பதற்கு பதிலாக 28 என இருப்பதாகவும், அவரது பாலினம் பெண் என்பதற்கு பதில் ஆண் என இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1f7786952f83dafbcfe2ff6a49d0f0a2 - 2026

இதனிடையே கனிகா கபூர் தனக்கு ஈக்கள் மொய்த்த 2 வாழைப்பழங்களையும், ஒரே ஒரு ஆரஞ்சு பழமும் மட்டும் கொடுத்தாக குற்றம் சாட்டியுள்ளார். தன்னை ஒரு குற்றவாளியை போல் நடத்துவதாகவும் பாடகி கனிகா கபூர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி விட்டுள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories