இவ்வளவு ரிஸ்க் எடுப்பிங்களா நீங்க? செயலில் காட்டும் சம்யூக்தா ஹெக்டே!

இரும்பு வளையத்தை உயரத்தில் கட்டிய காற்றுக்குள் நுழைத்து பனை மர உயரத்திற்கு நடந்து கயிற்றிலேயே அமர்ந்தபடி நகர்ந்து சென்று அந்தரத்தில் பல்டியடித்து ஆபத்தான பயிற்சி செய்தார்

ஹீரோயின்கள பலரும் தற்போது உடற்கட்டை பராமரிக்க தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை கடைபிடிக்கின்றனர். சில நடிகைகள் கடற்கரையில் சென்று யோகாசனம், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மேற்கொண்டு கடினமான பயிற்சிகள் செய்யும் போது அதை புகைப்படமாக எடுத்து பகிர்கின்றனர்.

fd9348fb55ab8ef79e90b06587a7486d - 2026

நடிகை சம்யுக்தா ஹேக்டே உயிரை பணயம் வைத்து சாகச பயிற்சிகள் செய்கிறார். சமீபத்தில் காட்டு பகுதிக்கு சென்றவர் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு கயிற்றை கட்டினார்.

564efd7e66baf1418139306f86adacb1 - 2026

பிறகு தனது இடுப்பில் பக்கில்ஸுடன் கூடிய பெல்ட் அணிந்து அதிலிருக்கும் இரும்பு வளையத்தை உயரத்தில் கட்டிய காற்றுக்குள் நுழைத்து பனை மர உயரத்திற்கு நடந்து கயிற்றிலேயே அமர்ந்தபடி நகர்ந்து சென்று அந்தரத்தில் பல்டியடித்து ஆபத்தான பயிற்சி செய்தார்.

d0fa8828568392278ef48058ad2aebec - 2026

சம்யுக்தாவின் இந்த சாகச பயிற்சிக்கு சில நடிகர்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்திருப்பதுடன் அக்கறையுடன் கவனமாக பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொள்ள வும் என்று அட்வைஸும் செய்திருக்கின்றனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories