வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு நயன்தாரா செய்த உதவி!

Published:

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இன, மொழி வேறுபாடின்றி உதவி வருகின்றனர். தமிழ் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி தெலுங்கு, கேரளா நடிகர்கள் உட்பட அனைவரும் வெள்ள நிவாரணத்திற்கு உதவி வருகின்றனர்.

தற்போது நயன்தாராவும் சென்னை மக்களுக்கு உதவியுள்ளார். ஆனால் நயன்தாரா பணமாக தராமல் பொருட்களாக கொடுத்துள்ளார். மலையாள பத்திரிகை ஒன்று ‘அன்புடன் சகோதரிகளுக்கு’ என்ற பெயரில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியது.

அவர்களுடன் இணைந்து சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு சில பிரத்தியேகமான உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார். 1000 பேருக்கு உதவக் கூடிய இந்த உதவி பொருட்கள், உடைகள் மற்றும் சுகாதார சம்மந்தப்பட்ட பொருட்களாகும்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img